Posted inPoetry
கவிதை: நேசம் அயராது – சரவிபி ரோசிசந்திரா
இன்றைக்கும் என்றைக்கும் நம் அன்பில் பிரிவேது இல்லறத்திற்கு இணையான உலகத்தில் உறவேது என்னுயிர் கலந்த நாயகனே எனக்குள் வாழும் மன்னவனே ஏழேழு உலகை ஆள்பவனே ஏழைக்கு இரங்கும் தென்னவனே நீ இருக்கும் இடந்தேடி நினைவு வரும் மறவாது…
