Posted inPoetry
கவிதை: நேசித்துக்கொண்டே – Dr ஜலீலா முஸம்மில்
நாம் நேசித்துக்கொண்டிருந்தோம் நேசித்த பொழுதுகள் நியாயங்களை யாசித்த பொழுதும் நேசத்தின் பச்சயம் நீரின்றி உபவாசம் செய்தபோதும் நேசித்த புரிதல்கள் இணைப்பின்றிய காலசூன்யத்தில் பிரவேசித்தபோதும் நேசத்தின் பறவை உயிர்க்கூட்டை விட்டு ஊண் தேடிப்பறந்த போதும் மீந்து கிடந்த…
