Posted inBook Review
மஹாபாரதத் துணைக் கதை ஒன்றின் சாயலைக் கொண்ட நாவல் – அம்பா
இந்தோனேசியாவில் படுகொலைகள் நடந்த கொந்தளிப்பானதும், துயரம் நிரம்பியதுமான பின்னணியில் பீஷ்மா, அம்பா, சல்வா ஆகியோர் அடங்கிய மஹாபாரதத் துணைக் கதை ஒன்றின் சாயலைக் கொண்ட நாவல். பாஷா இந்தோனேசியா, ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் எழுதப்பட்ட நாவல். நாவலாசிரியர் லக்ஷ்மி பமன்ஜக்…

