Posted inBook Fair
சென்னைப் புத்தகக் காட்சியில் கிடைத்த சிறுவர் புத்தகங்களின் வரவேற்பும் சிறப்பும் ..!
நிறைய குழந்தைகள் ஆவலுடன் புத்தகங்களைத் தேடியெடுத்தை இந்த ஆண்டுப் புத்தகக் காட்சியின் ஒவ்வொரு நாளும் காணமுடிந்தது. நுண்திரை நுகர்வுகள் நாளுக்கு நாள் தன் நேரத்தைக் கூட்டிக்கொண்டே செல்லும் இன்றைய காலகட்டத்தில், புத்தகங்களின் வாசனையை நம் நாசிக்கு ஞாபகப்படுத்தும் அறிவுத் திருவிழாவாக ஒவ்வோர்…