New justice Poem | கவிதை - புதிய நீதி

கவிதை : புதிய நீதி – கௌ. ஆனந்தபிரபு

தேர்க்கால்களில் அடித்து கன்றைக் கொன்றதறிந்து ஆராய்ச்சி மணியடிக்க ஓடி வந்தது பசு. அங்கு மணியைக் காணவில்லை. திகைத்துப்போனபசு அங்கிருந்த காவலர்களிடம் இது குறித்துப் புகாரிட்டது. மேலிடத்திற்குத் தெரிந்தால் விபரீதம் விளையுமென மணியைத் திருடியது பசுதானென கைதுசெய்தார்கள். விடிய விடிய விசாரித்ததில் சிறைக்குள்ளேயே…