ஜே கே சார் - J K Sir | கௌதமன்

கௌதமனின் “ஜே கே சார்” : நூலறிமுகம்

ஜே கே சார், கௌதமன் மற்றும் நான் கௌதமனும் நானும் டூர் போகிறோம். இன்னொருவர்; அவர் இன்னாரென்று தெரியவில்லை. நாங்கள், ஓர் அழகிய பூஞ்சோலைக்குள் ஒவ்வொரு பூவாக ரசித்துக் கொண்டிருக்கிறோம். வண்டுகளும் பட்டாம்பூச்சிகளும் வட்டமடிக்கின்றன. இயற்கையின் ரம்மியத்தில் ஒரு சொர்க்கமே காட்சியாய்…