ஹைக்கூ கவிதைகள் – வெ.நரேஷ்

கடலில் விளையாடச் சென்றேன் விரட்டுகிறது கடல் அலை. ******** இரவு நேரம் என்றும் பார்க்காமல் கண்ணடிக்கும் தெரு விளக்கு. ******** குலத்தையும் ஆற்றையும் குதுகலப்படுத்தும் மழைத் துளிகள்.…

Read More

ராம்குமாரின் கவிதைகள்

1. பல இரவுகளை தூக்கியெறிந்து நிற்கிறது என் தூக்கம் நீயில்லாமல் நின் நினைவில்லை சாகாமல் நிச்சயம் என்னைப்போல் இருக்கக்கூடாது உனக்கும் கண் மைக்கும் காதுமடலுக்கும் வர்ணம் தீட்டியே…

Read More

ஊழல் குறைந்த மாநிலம் கேரளா ஏன்? கட்டுரை – அரவிந்த் வாரியார் (தமிழில் அ.பாக்கியம்)

அரவிந்த் வாரியார் (தமிழில்: அ.பாக்கியம்) கேள்வி: தென்னிந்தியாவில் ஊழல் குறைந்த மாநிலமாக கேரளா இருப்பது ஏன்? பதில்: பின்வரும் காரணங்களால் தென்னிந்தியாவில் ஊழல் குறைந்த மாநிலமாக கேரளா…

Read More

ஊடக உலகில் பெரும் முதலாளிகளின் ஊடுருவலும் ஊடக சுதந்திரமும் – பேரா.அருண்கண்ணன்

கடந்த ஆகஸ்ட் மாதம் 23-ம் தேதி அன்று அதானி குழுமம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இந்தியாவின் முன்னணி செய்தி நிறுவனமான என்டிடிவியின் (NDTV) 29% பங்குகளை வாங்கியுள்ளதாக…

Read More

மாணவர்கள் நலன் கருதி அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் நூலகங்கள் உருவாக்க வேண்டும் – பபாசி (BAPASI) வேண்டுகோள்

சென்னை, டிச. 7- அனைத்து பள்ளிகளிலும் நூலக பாட வேலை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதை பபாசி வரவேற்கிறது என பபாசி தலைவர்…

Read More

முகநூல் போன்ற சமூக ஊடகங்கள் அரசியல் விவாதங்களில் தலையிடுகின்றனவா? – தமிழில்: இரா. இரமணன்

தலையிடுவது மட்டுமல்ல அதிலும் சில அரசியல் சக்திகள் பக்கமாகவும் சில அரசியல் சக்திகளுக்கு எதிராகவும் செயல்படுகின்றன. எடுத்துக்காட்டாக கடந்த ஆண்டு மேற்கு ஆசியாவில் காசா போர் தீவிரமாக…

Read More

‘தெருவாசி’ வாசிப்பை நேசிக்கும் கலை நிகழ்வு

44-வது சென்னை புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு, புத்தக வாசிப்பை மையப்படுத்தி சென்னையின் சில பகுதிகளில் கலை நிகழ்ச்சிகளை முன்னெடுத்தது. அகரம் கலைக் குழுவினர் நிகழ்ச்சிகளை நடத்தினர். தென்னிந்திய…

Read More

குழந்தைகள் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருத்து

சிறு வயதில் இருந்தே குழந்தை களுக்கு புத்தகம் வாசிக்கும் பழக் கத்தை ஏற்படுத்த பெற்றோர் ஊக்குவிக்க வேண்டும் என ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக் தெரிவித்தார்.…

Read More