ந க துறைவன் கவிதைகள் n g thuraivan Kavithaikal - (Tamil Poetry) - நீ சொன்னதைக் கேட்டுத்தான் நடக்கிறேன்நீ பேசுவதைக் கேட்டுத்தான் - https://bookday.in/

ந க துறைவன் கவிதைகள்

ந க துறைவன் கவிதைகள் 1. நீ சொன்னதைக் கேட்டுத்தான் நடக்கிறேன் நீ பேசுவதைக் கேட்டுத்தான் அமைதியாக இருக்கிறேன் நீ போடுவதைச் சாப்பிட்டுத்தான் பசியாறுகிறேன் நீ வாங்கித் தரச் சொன்னதைத்தான் வாங்கித் தருகிறேன் நீ திட்டுவதைக் கேட்டுத்தான் தடுமாறி, தவித்து இருக்கிறேன்…
Political | Haiku Poems | அரசியல் ஹைக்கூ கவிதைகள் | Book Day

அரசியல் ஹைக்கூ கவிதைகள்

1. தாமரை பூக்கும் பூக்கும் என்கிறார்கள் அது குளத்தில் தான் பூக்கும் யார் மனதிலும் பூக்காது.   2. அமித்ஷா மோடி நண்பர்கள் அம்பானி அதானி நண்பர்கள் இவர்கள் கையில் இந்தியநாடு.   3. டீ விற்றவர் இப்பொழுது வடையும் விற்கிறார்…
Kuruviyin Sirippu குருவியின் சிரிப்பு

ந க துறைவன் கவிதை

  குருவியின் சிரிப்பு   எங்கிருந்தோ பறந்து வந்த குருவி வேம்பு மரத்தின் கிளையில் அமர்ந்தது அங்கிருந்த காகங்கள் சட்டென எழுந்தோடி விட்டன மஞ்சள் நிறவேம்பு பழங்களைக் குருவிகள் கொத்தித் தின்றன வேம்புப் பூவாசம் ஜன்னல் வழியாக நுழைந்து வீடெங்கும் மணந்தது…
ந க துறைவன் கவிதைகள் – மழை

ந க துறைவன் கவிதைகள் – மழை

      மழை மழைக்காக எப்பொழுதும் காத்திருக்கிறது பூமி மழைக்காக எப்பொழுதும் காத்திருக்கின்றன உயிரினங்கள் ஊர்வன, பறப்பன, நடப்பன மழைக்காக எப்பொழுதும் மகிழ்ச்சியாய் காத்திருக்கின்றன மரம் செடிகொடிகள் தாவரங்கள் மழைக்காக எப்பொழுதும் காத்திருக்கின்றன ஆறு குளம் குட்டை ஏரி வாய்க்கால்கள்,…