Posted inBook Review
தவத்துரை செல்வன் எழுதிய “நிலவின் முதுகு” – நூல் அறிமுகம்
"நிலவின் முதுகு" - நூல் அறிமுகம் வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டில் வசிக்கும் கவிஞர். துரை சரவணக்குமார் அவர்கள் எழுதியிருக்கும் "நிலவின் முதுகு" தன்முனைக் கவிதைகளின் தொகுப்பு தமிழுக்கு புதுவரவு. ஹக்கூ, சென்ரியூ லிமரைக்கூ போல, தன்முனைக் கவிதை வடிவத்தில் , நான்கு…
