தேனி சீருடையான் (Theni Seerudayan) எழுதி அகரம் பதிப்பகம் வெளியிட்ட நிறங்களின் உலகம் நாவல் (Nirangalin Ulagam Novel) PDF

தேனி சீருடையான் எழுதிய “நிறங்களின் உலகம்” நாவல் – நூல் அறிமுகம்

தேனி சீருடையான் எழுதிய "நிறங்களின் உலகம்" நாவல் - நூல் அறிமுகம் நன்றாக பார்வை இருந்தது. திடீரெனப் பார்வை பறிபோனது. மினிக்கி.. மினிக்கி எரிந்து பீஸ் போகுமே பல்பு அது போல போய்விட்டது. பெரும் இருள் அவனைப் போர்த்திக் கொள்கிறது. நீண்டதொரு…
Theni Seerudayan Nirangalin Ulagam Book Review By C Tamilraj

தேனி சீருடையான் எழுதிய “நிறங்களின் உலகம்” – நூல் அறிமுகம்

நிறங்களின் உலகம் என்னவாக இருக்கும். அது பசித்தவர்கள் எழுப்பும் இருண்ட குரலாய் நிறமற்று அழுது வழிந்து கொண்டிருக்கும். பார்வையுள்ள பசியை விட பார்வையற்ற பசியென்பது துயரங்களின் உயரம் எனலாம். தோழர் சீருடையான் அவர்கள் நாவல் வடிவில் தன் சொந்த சுயசரிதையை நிறங்களின்…
தேனி சீருடையான் எழுதிய (Theni Seerudayan) நிறங்களின் உலகம் (Nirangalin Ulagam) - நூல் அறிமுகம் | Novel - நாவல் - https://bookday.in/

நிறங்களின் உலகம் (Nirangalin Ulagam) – நூல் அறிமுகம்

நிறங்களின் உலகம் (Nirangalin Ulagam) - நூல் அறிமுகம் கண்களைச் சற்று நேரம் மூடி இருட்டுக்குள் தெரியும் நிறமற்றப் புள்ளிகளை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா. அவை எப்படி இருக்கும். அந்த நிறப் புள்ளிகளோடு நம்மால் காலத்தை கடத்த முடியுமா.…