சதத் ஹாசன் மண்டோ (தமிழில் – உதயசங்கர்) எழுதிய “நிர்வாணக் குரல்கள்” புத்தகம் | Saadat Hasan Manto's Nirvaana Kuralgal Tamil Book Review | சுகன்யா ராமநாதன் | www.bookday.in

சதத் ஹாசன் மண்டோ (தமிழில் – உதயசங்கர்) எழுதிய “நிர்வாணக் குரல்கள்” – நூல் அறிமுகம்

உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் சதத் ஹாசன் மண்டோவின் தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து கதைகள் கொண்ட தொகுப்பு ‘நிர்வாணக் குரல்கள்’. நூல்வனம் வெளியீட்டில் எழுத்தாளர் உதயசங்கர் மொழிபெயர்ப்பில் வந்திருக்கும் இந்தச் சிறுகதைத் தொகுப்பு ஓர் தாக்கம் தரும் வாசிப்பு அனுபவத்தை கொடுக்கிறது.  இந்தியா பாகிஸ்தான்…