நிஷா வெங்கட்…🖤 கவிதை

நிஷா வெங்கட்…🖤 கவிதை

சிங்கத்தை பார்த்தால் சிங்கமாகதான் தெரிகிறது.... மயிலை பார்த்தால் அப்படியே அச்சுப்பிசகாமல் மயில் போலவேயிருக்கின்றது..... நான் நட்ட ரோஜா செடிக்கூட அந்த கடைக்காரர் சொன்ன மஞ்சள் நிறத்தில்தான் பூ பூக்கிறது..... இன்னும் இன்னும் நெருக்கமாக போனால் எல்லாம் அப்படியேதான் இருக்கிறது..... பக்கத்து வீட்டு…
கொஞ்சம் விதைப்போம் – நிஷா வெங்கட்

கொஞ்சம் விதைப்போம் – நிஷா வெங்கட்

கொஞ்சம் விதைப்போம்....... விதைகளைக் கொஞ்சம் காதலோடு விதையுங்களேன்.... நீங்கள் பேசப் பேச அது மண்ணை முட்டிமோதி வெளிவரும்... நீர் ஊற்ற நேசத்தோடு துளிர்விடும்.... துளிரினை நீங்கள் ரசிக்க புன்னகைத்து மேலும் துளிர்க்கும்... அன்போடு தண்ணீர் ஊற்ற மறவாதீர்கள்... மறவாமல் நீங்கள் நட்டவிதை…
நிஷா வெங்கட் கவிதை

நிஷா வெங்கட் கவிதை

உங்கள் வரங்களை நிறைவேற்றிக்கொள்ள.... எப்போதும் நீங்கள் தேடும் சிறகில்லா தேவதை அவள்... சில நேரம் அடுப்பங்கரை அனலில்... சில நேரம் வேலை நேரச் சுமையில்... சில நேரம் கனவுகளைப் புதைத்தவளாக.... சில நேரம் கனவுகளை மறந்தவளாக... தினம் தினம் அவளை கொண்டாட…
நிஷா வெங்கட் கவிதைகள்

நிஷா வெங்கட் கவிதைகள்

1. மனிதனின் அன்பு மிருகத்திடம் வெல்லும்.... பாவம் மிருகத்தின் அன்புதான் மனிதனிடத்தில் தோற்றே  போகும்.... 2. மகள்களுக்கு ரசிகராகும் அப்பாக்களை விட.... பேத்திகளுக்கு ரசிகராகும் தாத்தாக்கள் இங்கு அதிகம்...                  …
நிஷா வெங்கட் கவிதை: சன்னலோர பயணம்……

நிஷா வெங்கட் கவிதை: சன்னலோர பயணம்……

சன்னலோர பயணம்...... மரங்களெல்லாம் பின்னால் நடக்க... "மரங்கள் ஏம்மா பின்னாடிபோகுது" என்று அம்மாவிடம் கேட்டக் கேள்வியும் புன்னகையாய் சிறகு விரிக்க... நடந்து முடிந்த அனைத்தும் மீண்டும் நினைவுகளாய் மிதக்க.... உலகம் மறந்து மனதும் புதிதாய் பிறக்க.... கொஞ்சம் வெறுமையும் எட்டிப்பார்க்க.... சில…
ஆண்கள்… – நிஷா வெங்கட்

ஆண்கள்… – நிஷா வெங்கட்

மகளுக்குக் கருவறையில்லா தாய்... மகனுக்கு நேர்நின்ற எதிரி... மறைமுகத் தோழன்... மனைவிக்கு எல்லைக் காவலன்... பெற்றவருக்கோ பிள்ளையாகிய வரம்.... வலித்தாலும் அழத் தயங்குபவர்... அன்பென்றாலும் அடக்கியே ஆள்பவர்... குடும்பத்திற்குச் சுமைதாங்கி... தன் சுகத்தினை மறந்த தியாகி... மொத்தத்தில் ஆண்களின் மொழி பேரழகானது....…
நிஷா வெங்கட் கவிதைகள் 🖤

நிஷா வெங்கட் கவிதைகள் 🖤

அடைமழை பெய்தாலென்ன இலைமறைவிலும் இன்பம் இருக்கு.... குடைமறைவில் நனையாதிருத்தலைவிட இலைமறைவில் இன்ப மழையில் நனைவதே பேரானந்தம்..... இல்லாமையென்றோ இயலாமையென்றோ ஊர் கூறாலாம்..... எங்கள் மகிழ்வைக்கண்டு உங்களுக்கு பொறாமையென்றே நாங்கள் கூறுவோம்.... அப்பாவின் அழுகை...... திருமணத்தின் போது என் அழுகையை கண்டு மௌனமாக…
கவிதை: விவசாயம்…. – நிஷா வெங்கட்….

கவிதை: விவசாயம்…. – நிஷா வெங்கட்….

விவசாயம்.... -------------------------- நிலத்தடி நீரையும் எடுத்தாச்சு.... மண்வளத்தையும் சிதைச்சாச்சு..... நீர்நிலை முழுக்க குப்பையால் நிரப்பியாச்சு.... மரத்தவெட்டி சன்னல் கதவுனு கோத்தாச்சு.... விதைச்சவன் விலையை தீர்மானிக்க வாய்ப்பில்லைன்னு அவங்க வயிற்றுலையும் அடிச்சாச்சு..... எல்லாத்தையும் எப்படியோ அழிச்சாச்சு..... கடைசியா எஞ்சியிருக்குற அந்த விவசாயத்தையும் அழிக்காமயிருந்தா…