கவிதை: நிரம்பி வழியும் குருதிக்காடு (Nirambi Vazhiyum Kuruthikkadu Poetry) - ✍️ நிவேதிகா பொன்னுச்சாமி | தமிழ் கவிதைகள் (Tamil Kavithaikal)

கவிதை: நிரம்பி வழியும் குருதிக்காடு – ✍️ நிவேதிகா பொன்னுச்சாமி

நிரம்பி வழியும் குருதிக்காடு வேதனையைக் கடத்திடும் இந்தக் கண்ணீருக்கான சொல்லம்புகள் எதனூடே வெளிப்பட்டு நிற்கின்றன.. விம்மி வெடிக்கத் துடிக்கும் இதயத்தின் இரக்கமில்லா நிலையிலும் விஷமது நிறைந்த உள்ளக் குப்பியை திகட்டாத தித்திப்பாய் ருசித்திடும் போதிலும் சத்தமிட்டு அழுதிட விழையும் கட்டுண்ட மனதின்…
நிவேதிகா பொன்னுச்சாமியின் கவிதை : இன்று தான் (Today's) | Tamil Poetry , Tamil Kavithaikal | Bookday Kavithaikal - https://bookday.in/

நிவேதிகா பொன்னுச்சாமியின் கவிதை : இன்று தான்

நிவேதிகா பொன்னுச்சாமியின் கவிதை : இன்று தான்   இன்று தான் அந்தக் கரிய முள் என் பாதத்தை ஆழப் பதம் பார்த்தது இன்று தான் கூர்மையான கல் ஒன்று என் சுண்டு விரலைக் கீறி சொட்டு இரத்தத்தால் வெற்றித் திலகம்…
கவிதை: துரோகத்தின் சாயல்? (Thurogathin Sayal Tamil Kavithai) - நிவேதிகா பொன்னுச்சாமி (Nivethika Ponnusamy) | தமிழ் கவிதைகள்

கவிதை: துரோகத்தின் சாயல்? – நிவேதிகா பொன்னுச்சாமி

1.. துரோகத்தின் சாயல்? நெருப்பை தின்று செரித்து நெருடல் சுமந்திடும் இதழ்களுக்குள் நெருங்கிப் பார்க்கிறேன் வேய்ங்குழல் இசைத்து வெளிவரும் மெல்லிசை போல் அது ஒன்றும் அத்துணை இனிமையாய் இல்லை.. நரனைக் கிழித்தெடுத்து நவ துவாரங்களிலும் நஞ்சை விதைத்து நம்பிக்கைத் துரோகத்தின் நாளைய…