na ka thuraivan kavithaikal ந க துறைவன் கவிதைகள்

ந க துறைவன் கவிதைகள்

வானம் மேகமூட்டமாய் இருக்கிறது எப்பொழுது மழை வருமென்று தெரியாது காற்று வேகமாய் வீசுகிறது பூச்செடிகள் அசைந்து அசைந்து அமைதியின்றி தவிர்க்கின்றன அச்சத்தில் சில பூக்கள் உதிர்கின்றன சில பூக்கள் துணிவோடு நிமிர்ந்து அசைகின்றன பூக்களளைப் பலரும் பார்க்காமல் போகிறார்கள் சிலர் மட்டும்…
n.k.thuraivan kavithaikal ந க துறைவன் கவிதைகள்

ந க துறைவன் கவிதைகள்

ஹைகூ கவிதைகள் தன்னைத்தானே பார்த்து சிரித்து கொண்டது, கையில் கண்ணாடி வைத்திருக்கும் குழந்தை. சூறைக் காற்றில் உதிர்ந்தன அத்திக்காய்கள். உள்ளே புழுக்கள் கண்கள் பரபரக்க ஆர்ப்பரித்து எழுகின்றன அலைகள் அசைவற்ற கடலின் ஆழம். அசைந்து ஆடியபடி அலைகள் எங்கும் நகராமல் அங்கேயே…