வட இந்தியா ஒளிர்கிறது எரியும் பிணங்களால் 😥😭 – சிந்துஜா

வட இந்தியா ஒளிர்கிறது எரியும் பிணங்களால் 😥😭 – சிந்துஜா

பெருந்தொற்றுக்கு ஏது சாதி, மதம் விலகி இருப்பதில்லை மனிதனிடம் வீதியெங்கும் பிணக்குவியல் சுவாசிக்கும் காற்றும் சுவாச மற்றுபோகிறது வான் உயர்ந்த சிலைகளுக்கு இடமிருக்குமிடத்தில் உயிருடனிருக்க ஓரு படக்கையில்லை மாத்திரை மருந்து மந்திரகளுக்கு மட்டும் மரணப்படுக்கையில் எண்ணற்ற உயிர்கள் ஏன் என்று கேட்க…