நூல் அறிமுகம் : இதிகாச மறுவாசிப்பும் இந்தோனேசிய அரசியலும் -மயிலம் இளமுருகு

நூல் அறிமுகம் : இதிகாச மறுவாசிப்பும் இந்தோனேசிய அரசியலும் -மயிலம் இளமுருகு

கிழக்கு ஜாவா மண்ணின் புதல்வியான லக்‌ஷ்மி பமன்ஜக் எழுதிய முதல் நாவல் அம்பா. இந்நாவல் பாஷா இந்தோனேசியா, ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளில் எழுதப்பட்டுள்ளது. ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார் பொன்னுராஜ். இந்நாவலாசிரியர் தற்போது இந்தோனேசியாவில் நன்கு அறியப்பட்ட எழுத்தாளராக உள்ளார். இந்நாவலுக்குப்…