பாட்டாளி எழுதிய "தீராக் களம்" நாவல் புத்தகம் | Pattali's Theera Kalam (In Tamil) Book Review | Popular Book Reviews | www.bookday.in

பாட்டாளி எழுதிய “தீராக் களம்” நாவல் – நூல் அறிமுகம்

தோழர் பாட்டாளி அவர்களின் ‘’கீழைத் தீ’’ புதினம் படித்துள்ளேன். அதில் உள்ள அனல் காற்றை விட அதிகம் வெப்பத்தை தருவது தீராக் களம். இது போர் முனைக்கு தேவையான சூடு. குருதி ஓடும் களம் இது. இவர் படைத்துள்ள நான்கு தலைமுறை…
ஜான் ஸ்டீன்பெக் (தமிழில்: கி.ரமேஷ்) எழுதிய “கோபத்தின் கனிகள் (The Grapes of Wrath)” நாவல் புத்தகம் | John Steinbeck's The Grapes of Wrath Novel Review in Tamil | www.bookday.in

ஜான் ஸ்டீன்பெக் (தமிழில்: கி.ரமேஷ்) எழுதிய “கோபத்தின் கனிகள் (The Grapes of Wrath)” நாவல் – நூல் அறிமுகம்

ஒரு நூலை வாசிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல, ஏனென்றால் எந்தவிதமான காலச் சூழலுக்குள்ளும் வாசிக்க நினைக்கும் மனதை சிதறவிடாமல் அந்த நூலுக்குள்ளேயே பயணிக்க வேண்டும். அப்போதுதான் அந்த நூலின் ஆசிரியர் அதில் என்ன சொல்லியிருக்கிறார், என்ன சொல்ல முயல்கிறார் போன்றவற்றை…
வி.அமலன் ஸ்டேன்லி எழுதிய "அத்துமீறல்" நாவல் - புத்தகம் ஓர் அறிமுகம் | Dr.V.Amalan Stanley's Athumeeral Novel Book Review | www.bookday.in

வி. அமலன் ஸ்டேன்லி எழுதிய “அத்துமீறல்” நாவல் – நூல் அறிமுகம்

பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள வி. அமலன் ஸ்டேன்லி எழுதியுள்ள "அத்துமீறல்" நாவல் நூலை அறிவியல் ஆய்வுகளையொட்டிய விலங்காய்வு தொகுப்பு என்பதா அல்லது எலிகள் பற்றிய தொன்மக் கதைகளிலிருந்து நிகழ்கால ஓட்டம் வரையிலான ஆவணத்திரட்டு என்பதா என்று அறுதியிட்டுக் கூற முடியவில்லை. இந்நூலை…
நேமிசந்த்ரா - Nemichandra (தமிழில்: க. நல்லதம்பி) எழுதிய "யாத்வஷேம் (Yaad Vashem)" - புத்தகம் ஓர் அறிமுகம் | ஹிட்லர்

நேமிசந்த்ரா (தமிழில்: க. நல்லதம்பி) எழுதிய “யாத்வஷேம் (Yaad Vashem)” – நூல் அறிமுகம்

ஹிட்லர் வரலாற்றில் மறைந்துபோயிருந்தான். ஒரு அரக்கனை உலகம் மறந்திருந்தது. 1995 இந்த நாவலை நான் தொடங்கிய தருணம் பெங்களூரில் ஹிட்லர், யூதர்களைப் பற்றிய புத்தகங்கள் கிடைப்பது அரிதாக இருந்தது. ஆனால் சட்டென்று இப்போது ஹிட்லர் தெரிகிறான் வீதிவீதிகளில், புகழ்வாய்ந்த புத்தகக் கடைகளில்,…
சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் இமையம் (Writer Imayam) எழுதிய “செல்லாத பணம்” (Selladha Panam) நாவல் ஓர் அறிமுகம்

இமையம் எழுதிய “செல்லாத பணம்” – நூல் அறிமுகம்

செல்லாத பணம் - கதையில் இது சரி இது தவறு என்று எளிதாக பகுத்துவிட முடியாது. கதையின் ஒவ்வொரு கோணமும் சிந்தனைக்கு உட்படுத்தப்பட வேண்டிய வகையில் அமைந்துள்ளது. கல்லூரி முடிக்கும்வரை நல்ல பெண் என்று பெயரெடுக்கும் ரேவதி, தன் துணையைத் தானே…
ஷோபாசக்தி (Shobasakthi) எழுதிய இச்சா (நாவல்) Ichaa Novel - நூல் அறிமுகம் - https://bookday.in/

இச்சா (நாவல்) – நூல் அறிமுகம்

இச்சா (நாவல்) - நூல் அறிமுகம் இறுக மூடிக் கிடந்த அந்த ஜன்னலின் கதவைத் திறக்க நான் வெகு நாட்களாய் பிரயத்னப்பட்டுக் கொண்டு தானிருந்தேன். ஒரு மழை நாளின் மாலைப் பொழுதில் அதன் வெளிப்புறம் நான் அதுவரை கண்டிராத பறவை ஒன்று…
சந்தோஷ் குமார் (Santhosh Kumar) எழுதிய வார்த்தைகள் (Vaarthaikal) - நூல் அறிமுகம் - நாவல் (Novel) - https://bookday.in/

வார்த்தைகள் – நூல் அறிமுகம்

வார்த்தைகள் - நூல் அறிமுகம் சந்தோஷ் குமாரின் ’வார்த்தைகள்’ - குரல் வளமிக்க பெண்மணி தனது பேசும் திறனைத் திடீரென இழந்த அவலத்தைச் சித்தரிக்கும் நாவல் - பெ.விஜயகுமார் கேரள சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் சந்தோஷ் குமார் எழுதிய…
சாம்ராஜ் (Samraj) எழுதிய கொடை மடம் (நாவல்) Kodaimadam - நூல் அறிமுகம் - https://bookday.in/

கொடை மடம் (நாவல்) – நூல் அறிமுகம்

கொடை மடம் (நாவல்) - நூல் அறிமுகம் நாவல் 610 பக்கங்கள், விலை 750 ரூபாய் என்பதாலோ என்னவோ கிடைக்குமிடம், போன் நம்பர் இவை இடம் பெறவில்லை! காதலில் புகுந்தும் வெளியேறியும் தடுமாறும் ஒரு இளைஞனின் பார்வையில் அந்தக் கம்யூனிஸ்ட் காதலியும்,…
‘கசாப்புக் கூடம்  ஐந்து’ (Slaughterhouse-Five) - போரின் கொடூரத்தோடு அபத்தத்தையும் சொன்ன Kurt Vonnegut's Novels - https://bookday.in/

கசாப்புக் கூடம்  ஐந்து (Slaughterhouse-Five) – போரின் கொடூரத்தோடு அபத்தத்தையும் சொன்னதற்காகக் குப்பையில் வீசப்பட்ட நாவல்

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் –11 போரின் கொடூரத்தோடு அபத்தத்தையும் சொன்னதற்காகக் குப்பையில் வீசப்பட்ட நாவல் இரண்டாம் உலகப் போரின் இறுதிக் கட்டம். ஜெர்மனியின் டிரெஸ்டன் நகரில் ஒரு பழைய தொழிற்கூடம். அதுவோர் இறைச்சித் தயாரிப்புக் கூடம். ‘கசாப்புக் கூடம்  ஐந்து’ (Slaughterhouse-Five)…