புதிய புத்தகம் பேசுது – நவம்பர் மாத இதழ் – 2021
புதிய புத்தகம் பேசுது – நவம்பர் மாத இதழ் – 2021 – கீழ்கண்ட தலைப்புகளுடன் இப்போது உங்களுக்காக PDF வடிவில்…
♻️ தலையங்கம்: வாசிப்பின் நம்பிக்கையை பள்ளிகளில் விதைப்போம்! – ஆசிரியர் குழு
♻️ கட்டுரை: இவ்வாண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெறும் தான்சானிய நாவலாசிரியர் அப்துல் ரசாக் குர்நா – பேராசிரியர் ஜி.வெங்கட்ராமன்
♻️ அஞ்சலி: என்றும் நினைவில் தோழர் டி.எஸ்.ஆர்.
♻️சிறப்பு கட்டுரை: இன்று அதிகம் தேவைப்படும்.. அழ.வள்ளியப்பா- ஆயிஷா. இரா. நடராசன்
♻️நூல் அறிமுகம்: அம்பா: இந்தோனேசியா மண்ணில் கம்யூனிஸ்டுகளின் கண்ணீரை, தன் காதலோடு பேசுகிறாள் – சுரேஷ் இசக்கிபாண்டி
♻️ நூல் அறிமுகம்: அயல் மொழியில் அம்பேத்கர் – ப்ரதிபா ஜெயச்சந்திரன்
♻️ அஞ்சலி: தோழர் ப. துரைராஜ் – சிவகுரு
♻️ கட்டுரை: சோசலிசத்தை உரக்கப் பேசுங்கள்! – என்.குணசேகரன்
♻️ வாசிப்பு ரசனை வாழ்க்கை 12: வாசிப்பில் பெண்ணியம் – எஸ். வி. வேணுகோபாலன்
♻️ நேர்காணல்: மகாத்மா காந்தியின் ஆரம்பகால வாழ்க்கை கோபாலகிருஷ்ண காந்தியுடன் – பிரணாய் ராய் தமிழில்: சந்திர குரு
♻️ நூல் அறிமுகம்: போர்சூழ் மண்ணில் பெண் – முனைவர் இரா. செங்கொடி
♻️ நூல் அறிமுகம்: வல்லாண்மையின் தோட்டாக்கள் – ஸ்ரீதர் மணியன்
♻️ நூல் அறிமுகம்: படைப்பாளிகள் முகமும் அகமும் ஜெயகாந்தன் முதல் பாரதியின் கொள்ளுப்பேத்தி வரை – நிகழ் அய்க்கண்

