Posted inBook Review
நூல் அறிமுகம்: நுகத்தடி(நாவல்) – ப.சிவகாமி
இதுவரை ஏராளமான நாவல்களைப் படித்து இருக்கும் நமக்குள் இந்நாவல் ஒரு புது பிரளயத்தை ஏற்படுத்தி விடுகிறது. அதன் பாதிப்பிலிருந்து மீண்டுவர நமக்கு வெகுநாட்கள் ஆகலாம். படிக்கும் ஒவ்வொருவருக்கும் அப்படித்தான் இருக்கும் என்று நினைக்கின்றேன். ஒடுக்கப்பட்ட மக்களின் மீது செலுத்தப்படும் அதிகாரத்தின், ஆணவத்தின்,…

