நூல் அறிமுகம்: நுகத்தடி(நாவல்) – ப.சிவகாமி

நூல் அறிமுகம்: நுகத்தடி(நாவல்) – ப.சிவகாமி

இதுவரை ஏராளமான நாவல்களைப் படித்து இருக்கும் நமக்குள் இந்நாவல் ஒரு புது பிரளயத்தை ஏற்படுத்தி விடுகிறது. அதன் பாதிப்பிலிருந்து மீண்டுவர நமக்கு வெகுநாட்கள் ஆகலாம். படிக்கும் ஒவ்வொருவருக்கும் அப்படித்தான் இருக்கும் என்று நினைக்கின்றேன். ஒடுக்கப்பட்ட மக்களின் மீது செலுத்தப்படும் அதிகாரத்தின், ஆணவத்தின்,…
நூல் அறிமுகம்: ’நுகத்தடி’ – துப்புரவுத் தொழிலாளிகளின் துயரத்தைச் சொல்லிடும் நாவல் – பெ.விஜயகுமார்

நூல் அறிமுகம்: ’நுகத்தடி’ – துப்புரவுத் தொழிலாளிகளின் துயரத்தைச் சொல்லிடும் நாவல் – பெ.விஜயகுமார்

இந்தியாவின் பிரமிடு வடிவ சாதியக் கட்டுமானத்தின் அடி வரிசையில் இருக்கும் குறவர் சமூகத்தின் சொல்லொண்ணாச் சோகத்தைப் சித்தரிக்கிறது பாண்டியக் கண்ணனின் ‘நுகத்தடி’ நாவல். ஆர்.பி.கண்ணன் என்ற இயற்பெயர் கொண்ட பாண்டியக் கண்ணன் மதுரை மாவட்டம் கட்ராம்பட்டி கிராமத்தில் பிறந்து தற்போது விருதுநகரில்…