வேலை கவிதை – மு.அழகர்சாமி

அண்டை வீட்டுச் சேவலையும் அசந்து படுத்திருக்கும் மனைவியையும் எழுப்பிவிட்டு. அவசர கதியில் தொலைதூர அலுவலகப்பணிக்காக பயணம் தொடர்கிறது ஒவ்வொருநாளும்.. எங்க ஊருக்கு வரும் முதல் பேருந்தை பிடித்தால்தான்…

Read More

முபாரக் கவிதைகள்

வேலைமுடிந்து வீடு திரும்புமென்னிடம் கேட்பதற்கென எத்தனையோ கேள்விகள் வைத்திருக்கிறான் மகன், என்ன வேலை பார்க்குறிங்க எங்க வேலை பார்க்குறிங்க, உங்க அலுவலகத்தில் எத்தனை பேர் வேலை பாக்குறாங்க,…

Read More

காணாமல் போன புன்னகை சிறுகதை – சக்தி ராணி

‘லேட் ஆச்சே ஆபிஸ் போகணுமே…’ என்று அவசர அவசரமாகப் படுக்கையில் இருந்து எழுந்தான் ராம். அலாரம் வைத்த கைபேசியைத் தேடினான். படுக்கையில் இல்லை. அதைத் தேடுவதற்கும் அவனுக்கு…

Read More

தங்க மீன் சிறுகதை – கவிதா ராம்குமார்

மாலை நேரம் ஆகாயத்தின் விளிம்பில் சிவப்பு சாயத்தை பதமாக வண்ணம் தீட்டிக் கொண்டிருந்த சூரியன் அஸ்தமித்து கொண்டிருந்தான். “மிஸ் மாலதி, யூ ஆர் அப்பாயின்டெட்”. வேலை கிடைத்த…

Read More

பாசதீபங்கள் சிறுகதை – ச. லிங்கராசு

சில்லெனக் குளிர்காற்று முகத்தில் அறைய, அதைப் பொருட்படுத்தாது வண்டியின் வேகத்தை அதிகப்படுத்தினான் செழியன். வளைவுகளைச் சீராகக்கடந்த அந்த இருசக்கர வாகனம் தன்கடமையைச் சரியாகச் செய்துகொண்டிருந்ததது. வண்டியின் வேகத்தைவிட…

Read More