நூல் அறிமுகம்: சுப்ரபாரதிமணியனின் “ஓ..மலேசியா” – ராஜி ரகுநாதன்

நூல் அறிமுகம்: சுப்ரபாரதிமணியனின் “ஓ..மலேசியா” – ராஜி ரகுநாதன்

மலேசியாவிற்குப் பலமுறை சென்ற அனுபவங்களை அவ்வப்போது எழுதிய சுப்ரபாரதிமணீயன் இங்கு அவற்றைத் தொகுத்திருக்கிறார். கோலாலம்பூர் வீதிகளில் தமிழ்ப் பெண்களைக் கூட புடவையில் காண்பது அரிதாகவே இருக்கிறது என்று நூலைத் தொடங்குகிறார் ஆசிரியர் சுப்ரபாரதிமணியன். முதல் பாரா முழுவதும் பெண்களின் ஆடைகளையேக் காண்பதிலேயே செலவிடுகிறார்.…