நாஞ்சில் நாடன் (Nanjil Nadan) எழுதி விஜயா பதிப்பகம் வெளியீட்ட ஊருண்டு காணி இல்லேன் (Oorundu Kaani Illen) புத்தகம் - Tamil Book Review

நாஞ்சில் நாடனின் “ஊருண்டு காணி இல்லேன்” – நூல் அறிமுகம்

நாஞ்சில் நாடனின் “ஊருண்டு காணி இல்லேன்” புத்தகம் பற்றி உள்நின்று உடற்றும் பொருள் எஸ்.ஜெயஸ்ரீ நாஞ்சில் நாடன் (Nanjil Nadan) பற்றி புதியதாக எந்த அறிமுகமும் தேவையில்லை. பொதுவாக, நட்பு வட்டாரங்களில், எழுத்திலோ, பேச்சிலோ ஏதாவது விமர்சனமாக சில தவறுகளைச் சுட்டிக்…