வாய்ப்புகள் கவிதை – சிரஞ்சீவி இராஜமோகன்

வாய்ப்புகள் கவிதை – சிரஞ்சீவி இராஜமோகன்




முன்பெல்லாம்
வாய்ப்புகள் கதவை தட்டும்
சரியாக திறந்தால்
முறையாக பறக்கலாம்

இப்போதெல்லாம்
வாய்ப்பை வரவழைத்து
கதவை நாமே செய்து
திறந்தால்
பறக்கிறான் இன்னொருவன்

சிரஞ்சீவி இராஜமோகன்
கும்பகோணம்
9789604577
7708002140

வண்ண மீன் வளர்ப்பில் உள்ள வாய்ப்புகளும், சவால்களும் – இரா.விக்ரம் குமார், முனைவர் இல.சுருளிவேல்

வண்ண மீன் வளர்ப்பில் உள்ள வாய்ப்புகளும், சவால்களும் – இரா.விக்ரம் குமார், முனைவர் இல.சுருளிவேல்

இன்றைய சூழ்நிலையில் வண்ண மீன் வளர்ப்பு என்பது வளர்ந்து வரும். ஒரு முக்கிய தொழிலாகக் கருதப்படுகிறது. இது ஒரு நல்ல வருவாய் தரும் தொழிலாக மட்டுமல்லாமல் மனித மனதிற்கு சந்தோஷத்தையும், அமைதியையும் தருகின்றன. பல குடும்பங்களில் வண்ணமீன் வளர்ப்பு ஒரு சாத்தியமான…