ஆரிகாமி வனம்: Origami Vanam

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – ஆரிகாமி வனம் – சந்துரு ஆர்.சி

    வெவ்வேறு வடிவங்களில் காகிதத்தில் பொம்மைகள் செய்யும் ஒரு தேர்ந்த ஆரிகாமி கலைஞனைப்போல் தனது கவிதைகளுக்குள் வார்த்தைகளை மடித்து விதவிதமாய் நம் முன் அடுக்குகிறார் கவிஞர் முகமது பாட்சா.. அவரது கவிதைகளை வாசிப்பதற்கு உள்நுழையும்போதே அவர் அடுக்கி வைத்திருக்கும் சொற்கள்…