நேமிசந்த்ரா - Nemichandra (தமிழில்: க. நல்லதம்பி) எழுதிய "யாத்வஷேம் (Yaad Vashem)" - புத்தகம் ஓர் அறிமுகம் | ஹிட்லர்

நேமிசந்த்ரா (தமிழில்: க. நல்லதம்பி) எழுதிய “யாத்வஷேம் (Yaad Vashem)” – நூல் அறிமுகம்

ஹிட்லர் வரலாற்றில் மறைந்துபோயிருந்தான். ஒரு அரக்கனை உலகம் மறந்திருந்தது. 1995 இந்த நாவலை நான் தொடங்கிய தருணம் பெங்களூரில் ஹிட்லர், யூதர்களைப் பற்றிய புத்தகங்கள் கிடைப்பது அரிதாக இருந்தது. ஆனால் சட்டென்று இப்போது ஹிட்லர் தெரிகிறான் வீதிவீதிகளில், புகழ்வாய்ந்த புத்தகக் கடைகளில்,…