நூல் அறிமுகம்: சிங்கிஸ் ஐத்மாத்தவ்-ன் “என் முதல் ஆசிரியர்” – பெ. அந்தோணிராஜ் 

உங்களின் ஒரு புன்னகையால் மற்றவர்களுக்கு சந்தோசம் ஏற்படுமென்றால், அதை அள்ளி அள்ளி கொடுங்கள், தாராளமாக நடந்துகொள்ளுங்கள். அந்தப்புன்னகை மற்றவர்களுக்கு அவர்களின் வாழ்வின் அர்த்தத்தை உணர்த்துவதாக இருந்தால் மறுக்காமல்…

Read More

நூல் அறிமுகம்: தொ. பரமசிவனின் நேர்காணல்கள் – பெ. அந்தோணிராஜ் 

நேர்காணல்கள் அனைத்தும் பல்வேறு ஆளுமைகளால் காணப்பட்டுள்ளுள்ளன ஆர் ஆர் சீனிவாசன், மணா, ஷோபாசக்தி, ஆ. தனஞ்செயன், அப்பணசாமி, சங்கர ராமசுப்பிரமணியன், ஆ. முத்துலிங்கம், ச. தமிழ்ச்செல்வன், கீற்று.…

Read More

நூல் அறிமுகம்: தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு – பெ. அந்தோணிராஜ்

தமிழ் எழுத்துக்களை படைத்தவர் யாரென தெரியுமா?! எழுத்துக்கள் எத்தனை கதியாக பிரிக்கப்பட்டுள்ளது எனத்தெரியுமா?! எழுத்துக்களில் உள்ள பால்பேதம் பற்றி நீங்கள் அறிந்ததுண்டா?! எழுத்துக்களின் சாதி தெரியுமா உங்களுக்கு?!…

Read More

நூல் அறிமுகம்: அறிவியல் அறிவோம் – பெ. அந்தோணிராஜ்

நூலின் ஆசிரியர் த, வி. வெங்கடேஸ்வரன் டெல்லியிலுள்ள மத்தியஅரசின் தேசிய அறிவியல் பிரச்சார மய்யத்தில் முதுநிலை விஞ்ஞானியாக உள்ளார். சிறந்த அறிவியல் எழுத்தாளரான இவர், எண்ணற்ற அறிவியல்…

Read More

நூல் அறிமுகம்: எழுத்தாளர் ராணா அயூப்பின் “குஜராத் கோப்புகள்” – பெ. அந்தோணிராஜ்

“குஜராத் கோப்புகள்” 2016 ல் முதல்பதிப்பாக வந்து அதே மதத்தில் இரண்டாம் பதிப்பையும் கண்ட நூல். இதன் ஆசிரியர் ராணா அய்யூப் ஒரு பெண் பத்திரிகையாளர். டெல்லியை…

Read More

நூல் அறிமுகம்: திருக்குறள் ஒரு மருந்தகம் – பெ. அந்தோணிராஜ் 

நூலாசிரியர் தமிழ் மொழி ஆர்வலர். செயற்பாட்டாளர். குறள் வழித்திருமணங்களை நடத்தி வைப்பவர். இதுவரையிலும் 150 க்கு மேற்பட்ட திருமணங்களை நடத்திவைத்துள்ளார். வையைத் தமிழ்ச்சங்க நிறுவனர். தேனியில் இயங்கிவரும்…

Read More

நூல் அறிமுகம் : சிதம்பர நினைவுகள் – பெ. அந்தோணிராஜ்

ஒன்பது பதிப்புகளைக் கண்ட நூல் இது. மொழிபெயர்ப்பு நூல் என்று அறியாத வண்ணம் சிறப்பாக ஆக்கம் செய்யப்பட்ட நூல். இது ஒரு சுயத்தை அறிந்தவனின் கதையென்று கூறமுடியாத…

Read More

நூல் அறிமுகம்: பழந்தமிழர் வேளாண்மை – பெ.அந்தோணிராஜ்

நூலாசிரியர் பாமயன் ஒரு இயற்கையை நேசிக்கும் ஆளுமை. இயற்கை உரமிட்டு விவசாயம் செய்து சாதிக்கலாம் என்று நிரூபித்துக்காட்டியவர். சிறிய நூலானாலும் செழுமையானச்செய்திகளை கொண்டுள்ள நூல். உலகிலேயே வாழ்நிலப்பகுதிகளை…

Read More

நூல் அறிமுகம்: ராசத்தியும் ஒரு பக்கிரியும் (சிறுகதைகள்) – பெ.அந்தோணிராஜ்

நூலாசிரியர் தாமரை செந்தூர்பாண்டி ஏறத்தாழ எழுநூறு சிறுகதைகள், ஐம்பது நாவல்கள், நாடகங்கள், திரைப்படக்கதைகள், வசனங்கள் சுமார் 45வருடகாலமாக எழுத்துப்பணியில் தன்னை இணைத்துக்கொண்ட பள்ளி ஆசிரியராயிருந்து ஓய்வுபெற்றவர். இவருடைய…

Read More