நூல் அறிமுகம்: சா.கந்தசாமியின் “சாயாவனம்” – பா.அசோக்குமார்

நூல் அறிமுகம்: சா.கந்தசாமியின் “சாயாவனம்” – பா.அசோக்குமார்

மிக சமீபத்தில் மறைந்த எழுத்தாளர் திரு.சா.கந்தசாமி அவர்களால் எழுதப்பட்ட அதி அற்புதமான படைப்பே இந்த " சாயாவனம்". புளியந்தோப்பில் தொடங்கும் கதை, புளி கேட்டு நிற்கும் கடையில் நிறைவடைவதே சாயாவனம். சிறுகதைக்கான முத்தாய்ப்பு இறுதியாக நாவல் நிறைவடைவதே இந்நாவலின் சாதனையாக அடியேன்…
நூல் அறிமுகம்: எழுத்தாளர் ஆத்மார்த்தியின் “வாழ்தல் இனிது” – பா.அசோக்குமார்

நூல் அறிமுகம்: எழுத்தாளர் ஆத்மார்த்தியின் “வாழ்தல் இனிது” – பா.அசோக்குமார்

18 தலைப்புகளில் பல்வேறு வகையான உணர்வுகள், தகவல்கள், நபர்கள் தொடர்பான கட்டுரைகள் அடங்கிய நூலே இது. 80'ஸ் கிட்ஸின் நினைவலைகளாகவே இக்கட்டுரைகள் ஒவ்வொன்றும் அமைந்துள்ளதாகத் தோன்றுகிறது. முதல் பதிப்பாக வெளிவந்த ஆண்டு 2016. ஆனால் இதில் பகிரப்பட்டுள்ள தகவல்கள் யாவுமே எழுத்தாளர்…
நூல் அறிமுகம்: எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் “ஒரு புளியமரத்தின் கதை” –  பா.அசோக்குமார்

நூல் அறிமுகம்: எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் “ஒரு புளியமரத்தின் கதை” –  பா.அசோக்குமார்

1966 இல் எழுதப்பட்ட மிகச் சிறந்த நாவல். பலரும் படித்து சிலாகித்து பரவச நிலையை அடைந்த நாவல். சுந்தர ராமசாமி அவர்களின் முதல் நாவல். பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நாவல். " இந்திய இலக்கியத்தில் ஒரு மைல்கல்" என்று கே.என்.பணிக்கர் அவர்களால்…
நூல் அறிமுகம்: எழுத்தாளர் அசோகமித்திரனின் “தண்ணீர்” – பா.அசோக்குமார்

நூல் அறிமுகம்: எழுத்தாளர் அசோகமித்திரனின் “தண்ணீர்” – பா.அசோக்குமார்

அசோகமித்திரன்  அவர்கள் மிகச்சிறந்த எழுத்தாளர். அவரது படைப்புகள் யாவும் இன்றளவும் பிரபலமாக சிலாகித்து பேசப்பட்டு வருகின்றன என்பது யாவரும் அறிந்ததே. இமயத்தின் அழகை எப்படி மீண்டும் மீண்டும் வியந்து ரசித்து அங்கலாய்த்துக் கொண்டு இருப்போமோ அதுபோன்றே இதனையும் கருதும் மனநிலையிலேயே இந்த…
நூல் அறிமுகம்: எழுத்தாளர் யெஸ்.பாலபாரதியின் “மரப்பாச்சி சொன்ன ரகசியம்” –  பா.அசோக்குமார்

நூல் அறிமுகம்: எழுத்தாளர் யெஸ்.பாலபாரதியின் “மரப்பாச்சி சொன்ன ரகசியம்” –  பா.அசோக்குமார்

குழந்தைகளுக்கான கதைப் புத்தகமாக மட்டும் இதனை கருத இயலாது. ஒவ்வொரு பெற்றோரும் ஆசிரியர்களும் படிக்க வேண்டிய புத்தகமாகவே இதனை நிச்சயமாகக் கூறலாம். குழந்தைகளின் குழந்தைத்தனமான வெகுளித்தனத்தை, ஆர்வத்தை, சிந்தனையைத் தூண்டக்கூடிய அற்புதமான படைப்பே இந்த நூல். யெஸ்.பாலபாரதி அவர்கள் சிறார்களுக்காக எண்ணற்ற…
புத்தக அறிமுகம்: “எம்.டி. வாசுதேவன் நாயர் சிறுகதைகள்” தமிழில்:சுரா –  பா.அசோக்குமார்

புத்தக அறிமுகம்: “எம்.டி. வாசுதேவன் நாயர் சிறுகதைகள்” தமிழில்:சுரா –  பா.அசோக்குமார்

மலையாள முன்னணி எழுத்தாளர்களில் புகழ்பெற்ற மூவரில் ஒருவரான எம். டி. வாசுதேவன் நாயர் அவர்களால் எழுதப்பட்ட ஐந்து சிறுகதைகள் அடங்கிய நூல். இடையறாத இலக்கியப் பணிக்காக கேரள அரசின் பல்வேறு விருதுகளையும் சாகித்திய அகாடமி விருதையும் பெற்ற எழுத்தாளர் இவர். இந்திய…