பா. செயப்பிரகாசம் (P. Jeyaprakasham) எழுதிய 'உச்சி வெயில்' (Uchi Veyil Novel) நாவல் புத்தகம் ஓர் அறிமுகம் | www.bookday.in

பா. செயப்பிரகாசம் எழுதிய ‘உச்சி வெயில்’ நாவல் – நூல் அறிமுகம்

'உச்சி வெயில்' நாவல் - நூல் அறிமுகம் மனிதத்தைச் சிதைக்கும் சா(தி)யம் சூன் 2, 1942 இல் தூத்துக்குடியில் பிறந்து, கம்யூனிச கொள்கைகளை உள்வாங்கிய இந்நூலாசிரியர் பா. செயப்பிரகாசம், சுமார் நூற்றம்பைது சிறுகதைகளையும், பதினெட்டு கட்டுரைகளையும், மூன்று நாவல்களையும் படைத்துள்ளார். 1968ஆம்…
தாலியில் பூச்சூடியவர்கள் | Thaaliyil Poochudiyavargal | Story | Book Review

தாலியில் பூச்சூடியவர்கள் (Thaaliyil Poochudiyavargal)

தமிழின் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவரான பா.செயபிரகாசம் அவர்கள் எழுதிய தாலியில் பூச்சூடியவர்கள் கதையை, தாமரை இதழில் நான் படித்தேன். நான் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்த போது, தாமரை இதழுக்கு அம்மா சந்தா கட்டி இருந்ததில், தனிச்சுற்று பிரதி வீட்டுக்கு வரும்.…