வரலாற்றுப் புதையல் - 5:- பி.ராமமூர்த்தி எழுதிய "முதலாளித்துவம் பாஸிஸமாக மாறுவதெப்படி?" கட்டுரை - ராமச்சந்திர வைத்தியநாத் | www.bookday.in

வரலாற்றுப் புதையல் – 5:- பி.ராமமூர்த்தி எழுதிய “முதலாளித்துவம் பாஸிஸமாக மாறுவதெப்படி?” கட்டுரை – ராமச்சந்திர வைத்தியநாத்

வரலாற்றுப் புதையல் – 5 சென்ற நூற்றாண்டிலும் அதற்கு முன்னரும்  பல்வேறு பத்திரிகைகளில், அரசு அறிக்கைகளில் வந்த படைப்புகளையும்  செய்திகளையும்  அச்சுப் பிசகாது அறிந்திடும் முயற்சியே இது.  அன்றைய உரைநடையை, இலக்கியப் போக்கினை, வரலாற்றை, செயல்முறையை   அறிந்திடும் முயற்சிகளில் ஒன்றாகக்கூட இதைக்…
ஆர்.வைகை, நர்மதா தேவி தொகுத்த "ஒரு வரலாற்றுப் பதிவு பி.ராமமூர்த்தி சட்டமன்ற பேருரைகள் (1954 - 56) தொகுப்பு - 2" புத்தகம் ஓர் அறிமுகம் | Oru Varalattru Pathivu P.Ramamurthy Sattamandra Peruraigal (1954 - 56) Book Review | www.bookday.in

ஆர்.வைகை, நர்மதா தேவி தொகுத்த “ஒரு வரலாற்றுப் பதிவு பி.ராமமூர்த்தி சட்டமன்ற பேருரைகள் (1954 – 56) தொகுப்பு – 2” – நூல் அறிமுகம்

வழிகாட்டும் ஒளிவிளக்காக திகழ்பவர் தோழர் பி.ஆர். தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை வளர்த்தெடுத்த முன்னோடித் தலைவர்களில் முக்கியமானவர் தோழர் பி.ராமமூர்த்தி. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) – உருவாவதற்கு அடித்தளமிட்ட நவரத்தின தலைவர்களில் ஒருவராகவும், இந்திய தொழிற்சங்க இயக்கத்தின் வளர்ச்சிக்கு வித்திட்ட மகத்தான…
மனித உயிர்களா? சொத்துடைமையா? (Manitha Uyirgala Sothudaimaiya) பி.ராமமூர்த்தி (P. Ramamurthi) தொகுக்கப்பட்ட சட்டமன்ற - நாடாளுமன்ற உரைகள்

கருத்து ஆயுதமான தோழர் பி.ராமமூர்த்தி உரைகள் – எஸ்.பாலா

கருத்து ஆயுதமான தோழர் பி.ராமமூர்த்தி (P. Ramamurthi) உரைகள் - எஸ்.பாலா இந்திய கம்யூனிச இயக்கத்தின் மகத்தான தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நவரத்தினங்களில் ஒருவருமான தோழர் பி.ராமமூர்த்தி அவர்களின் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உரைகளைக் கொண்ட சிறப்புமிக்க தொகுப்பு வெளிவந்துள்ளது.…
தமிழகத்தின் வரலாறோடு இரண்டறக் கலந்தவர் தோழர் பி.ராமமூர்த்தி | Comrade P. Ramamurthi is involved in the history of Tamil Nadu - https://bookday.in/

தமிழகத்தின் வரலாறோடு இரண்டறக் கலந்தவர் தோழர் பி.ஆர்

தமிழகத்தின் வரலாறோடு இரண்டறக் கலந்தவர் தோழர் பி.ஆர்   பி.ஆர் நினைவு சொற்பொழிவு நிகழ்வில் கே.பாலகிருஷ்ணன் பேச்சு மதுரை, செப். 21- தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி, மொழி உரிமை குறித்து பேசும் போது தோழர் பி.ராம முர்த்தியை மறந்துவிட்டு பேசமுடியாது என்று…