மு. ராஜேந்திரன் எழுதிய “காலா பாணி” – நூலறிமுகம்

“காலா பாணி” நாடு கடத்தப்பட்ட முதல் இந்திய அரசனின் கதையைச் சொல்லிடும் வரலாற்று நாவல் இந்திய அரசுப் பணி அதிகாரியாக இருந்த டாக்டர் மு.ராஜேந்திரன் இயற்கை ஆர்வலர்,…

Read More

நூல் அறிமுகம்: டி.எஸ்.எலியட்டின் பேராலயத்தில் படுகொலை தமிழில்: ச. வின்சென்ட் – பெ.விஜயகுமார்

டி.எஸ்.எலியட் ஆங்கில இலக்கிய உலகில் கவிதை, நாடகம், திறனாய்வு, இதழியல் என்று பல்வேறு துறைகளிலும் வெற்றிகரமாக வலம் வந்தவர். அமெரிக்காவில் பிறந்து (1888) இங்கிலாந்தில் வாழ்ந்து மறைந்த…

Read More

நூல் மதிப்புரை: அப்துல்ரஜாக் குர்னாவின் தி லாஸ்ட் கிஃப்ட் – பெ.விஜயகுமார்

புலம்பெயர்ந்து வாழ்பவர்களின் துயரம் டான்சானியா நாட்டின் ஜான்ஜிபர் தீவில் பிறந்து இங்கிலாந்தில் வாழும் அப்துல்ரஜாக் குர்னா 2021ஆம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் விருதைப் பெற்றுள்ளார். காலனிய ஆட்சியின்…

Read More

நூல் அறிமுகம்: ’வேலூர்ப் புரட்சி 1806’ இந்திய விடுதலைப் போராட்டம் குறித்த பேரா.கா.அ.மணிக்குமாரின் அரிய ஆவண நூல் – பெ.விஜயகுமார்  

புத்தகம்: வேலூர்ப் புரட்சி 1806 பேரா.கா.அ. மணிக்குமார் வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம் பக்கம்: 112 விலை: ரூ. 325.0 புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/vellore-puratchi-1806/ வட இந்தியாவில் கான்பூர்,…

Read More

‘ஆண் நன்று பெண் இனிது’ கவிஞர் சக்திஜோதியின் நினைவலைகள்  – பெ. விஜயகுமார்

தமிழகம் நன்கறிந்த சங்க இலக்கிய அறிஞரும், ஆய்வாளருமான சக்திஜோதி தன் நினைவலைகளை எழுத்தோவியமாக்கிக் கொடுத்துள்ளார். எளிய இயல்பான மொழியில் எழுதப்பட்டுள்ள ’ஆண் நன்று பெண் இனிது’ கட்டுரைத்…

Read More

நூல் அறிமுகம்: ’மனாமியங்கள்’ – புற உலகை அறியாத அப்பாவிப் பெண்களின் அக உலகை விவரிக்கும் சல்மாவின் நாவல் – பெ.விஜயகுமார்.

தமிழ் இலக்கிய வானில் கவிஞராகப் பரிணமிக்கும் சல்மா புனைவிலக்கியத்திலும் தடம் பதித்து சாதனை படைத்துள்ளார். ‘ஒரு மாலையும், இன்னொரு மாலையும்’, ‘பச்சை தேவதை’ ஆகிய கவிதைத் தொகுப்புகளை…

Read More

’குருகும் உண்டு’ – நல்ல குறுந்தொகை எனப்படும் சங்கத் தமிழ் பாடல்களின் மேன்மையை விளக்கிடும் நூல் : பெ.விஜயகுமார் 

காலத்தால் மிகவும் முற்பட்டவை என்பதால் இன்றைய இளைய தலைமுறையினர் படித்து இன்புற முடியாதவையாக சங்கப்பாடல்கள் இருக்கின்றன. இக்குறையைப் போக்கிட சங்க இலக்கியத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட அறிஞர்கள்…

Read More

’முகிலினி’ இரா.முருகவேளின் சூழலியல் விழிப்புணர்வு குறித்த நாவல் – பெ.விஜயகுமார்

நூல்: முகிலினி ஆசிரியர்: இரா.முருகவேள் வெளியீடு: ஐம்பொழில் பதிப்பகம் விலை: ₹333.00 INR* சூழலியல் குறித்த விழிப்புணர்வு உலகெங்கிலும் பரவி வரும் காலமிது. சுற்றுப்புறத்தை மாசுபடுத்தும் தொழிற்சாலைகளுக்கு…

Read More

‘விடாது கருப்பு – பெரியாரியல் நாடகங்கள் 5’ பேரா. மு. ராமசாமியின் ஐந்து வீரியமிக்க நாடகங்களின் தொகுப்பு – பெ.விஜயகுமார்

நூல்: ” விடாது கருப்பு – பெரியாரியல் நாடகங்கள் 5 “ ஆசிரியர்: மு. ராமசாமி (Ramasamy) வெளியீடு: நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் விலை: ₹190 இன்றைக்கு…

Read More