தொடர் 30: பாடல் என்பது புனைபெயர் – கவிஞர் ஏகாதசி

நான் தொடக்ககாலத்தில் கலைஞரின் இரசிகனாக இருந்தேன். இப்பவும் நான் அவருக்கு இரசிகன்தான். காரணம் அவரிடம் நாம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. அவர் வாசிப்பையும் எழுதுவதையும் சரிவிகிதத்தில் கடைப்பிடித்தார்.…

Read More

தொடர் 29: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

உன்னைப் போன்றோ அல்லது உன்னைவிட அழகாகவோ என் உடலுறுப்புக்கள் இருக்கின்றன. உன்னைப் போன்றோ அல்லது உன்னைவிட இனிமையாகவோ பேசுகிறேன் இசைகிறேன். இந்த அல்லதுக்கு அவசியமற்று நான் மட்டுமே…

Read More

தொடர் 28: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

இயக்குநர் வெற்றிமாறன் அவர்களின் “அசுரன்” திரைப்படத்தில் ஒரு பாடல் எழுதும் வாய்ப்பு. எப்பவும் போல் இயக்குநரின் அழைப்பின் பேரில் அலுவலகம் சென்றேன். கதையின் அவுட் லைன் சொல்லிவிட்டு…

Read More

தொடர் 25 : பாடல் என்பது புனைபெயர் – கவிஞர் ஏகாதசி

இயக்குநர் வெற்றிமாறன் அவர்களுக்கு “அசுரன்” படத்தைத் தொடங்க சில மாத இடைவெளி இருந்தது. அதற்குள் சின்னதாக ஒரு படத்தை இயக்கி விடலாம் என்கிற எண்ணம் அவருக்கு. காரணம்…

Read More

தொடர் 22: பாடல் என்பது புனைபெயர் – கவிஞர் ஏகாதசி

என் அன்பிற்கினிய தம்பி உசிலை பகவான், ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நான் மதுரை வந்திருந்த ஒரு தருணத்தில் தான் இயக்கவிருந்த ஒரு திரைப்படத்தின் நீளமான ட்ரெய்லருக்கு என்…

Read More

தொடர் 21: பாடல் என்பது புனைபெயர் – கவிஞர் ஏகாதசி

ஒரு பாடலுக்கான வண்ணத்தை அந்த படத்தின் கதையும் அந்தப் பாடலுக்கான சூழலுமே முடிவு செய்கின்றன. இதில் முதலில் இயக்குநர் ஒன்ற வேண்டும். அதன் பின் இசையமைப்பாளரும் பாடலாசிரியரும்…

Read More

தொடர் 20: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

நான் 2000 ம் வருடம் நடிகை ராதிகாவின் ராடான் டிவியின் தயாரிப்பில் வெளிவந்த தொடர்களான “அவன் அவள் அவர்கள்” (மும்மொழி) மற்றும் சரத்குமார் தொகுத்து வழங்கிய “கோடீஸ்வரன்”…

Read More

தொடர் 19: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

அப்போதெல்லாம் நான் திரைப்படத்திற்குப் பாடல் எழுதிவிட்டு அதை டிடிபி சென்டரில் டைப் செய்து ஸ்டிக் ஃபைலில் வைத்து இயக்குநர்களிடம் கொடுப்பேன். இப்போதும் அப்படித்தான் ஆனால் டைப் செய்ய…

Read More

தொடர் 18: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

இரண்டு நாளைக்கு ஒருவராவது தமிழகத்தின் எதாவது ஒரு மூலையிலிருந்து என்னைத் தொலைபேசியில் அழைத்துப் பேசுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். காரணம் நான் கல்லூரி விழாக்களுக்கோ அல்லது வேறு எதாவது…

Read More