பாலைவனப் பூ (Paalaivana Poo) - நூல் அறிமுகம்

பாலைவனப் பூ (Paalaivana Poo) – நூல் அறிமுகம்

  ஒற்றை நொடியில் கிடைக்கும் வாய்ப்பை எப்படி பயன்படுத்துவது என்பதை அறிந்த மனம் தனது வாழ்வின் இடையூறுகளை எவ்வாறு தகர்த்தெறித்து உச்சத்தை அடைகிறது என்பதை விளக்கும் உண்மைச் சம்பவத்தின் வரலாறு. வாழவே வழியற்றுப் போன பாலைவனத்தில் ஆடுகள் மாடுகள் ஒட்டகங்களை மேய்த்து…
புத்தக அறிமுகம்: கண்ணீரும் ரத்தமும் வடியும் வாழ்வு – ரா. ஜான்சி ராணி (இந்திய மாணவர் சங்கம்)

புத்தக அறிமுகம்: கண்ணீரும் ரத்தமும் வடியும் வாழ்வு – ரா. ஜான்சி ராணி (இந்திய மாணவர் சங்கம்)

ஆப்பிரிக்க மாடல் அழகியான வாரிஸ் டைரி எழுதிய "பாலைவனப் பூ" என்கிற இப்புத்தகத்தை வாசிக்கும் பொழுது ஆப்பிரிக்காவின் பரந்து விரிந்த பாலைவனத்திற்குள் நாமும் பயணிப்பதுப் போல் உணர முடியும். புத்தகத்தின் எளிமையான எழுத்துநடையும்   எழுத்தாளர் எஸ். அர்ஷியாவின் அழகிய மொழியாக்கமும்…