கவிதை : மருந்தே | Poem - Medicine

கவிதை : “மருந்தே” – பாங்கைத் தமிழன்

என்னைப் பெற்றவளை விட பெருமையுடைவள் நானென்று சொன்னவள் அல்லவா..... நீ! பத்துமாத என் தாயின் கருவறையைவிட.... காலமெலாம் என்னை இதயத்தில் சுமப்பதாகச் சொன்னவள் அல்லவா.... நீ! நான் உன்னைப் பார்க்க முடியாத நாட்களெல்லாம் உன் வீட்டுத் தோட்டத்துப் பூக்களை....... செடிகளே சூடிக்கொள்ளுமென…
உணராமல் உளறாதே - கவிஞர் பாங்கைத் தமிழன் (Unaramal ularathea-paangai thamizhan)

கவிஞர் பாங்கைத் தமிழனின்  “உணராமல் உளறாதே” கவிதை

காதலர் தினமென்று நாளொன்றை வகுத்தே ஆணையும் பெண்ணையும் அதனிலே இணைத்தார்! ஆணிலும் பெண்ணிலும் அடங்குமோ காதல்? அலைகடல் சங்குக்குள் அடங்குமோ? சொல்லீர்! அவனியில் ஆயிர மாயிரம் உயிர்கள்; அவை களினுள்ளேதான் அலைகடல் காதல்! காதலே உலகினை இயக்கிடும் சக்தி; கடலதில் தன்னிலே…