Tag: paangaithamizhan
பாங்கைத் தமிழன் கவிதைகள்
Bookday -
நீங்களும்
அவாளானால்?
**
உங்களைப் போலவே
கோவணங்கட்டி.. ஏர் ஓட்டியவன்
விதை விதைத்தவன்
நாற்று நட்டவன்
களை பறித்தவன்
சேற்றுக் கையுடன்
கஞ்சிக் குடித்தவன்
கருவாடு ருசித்தவன்
காவல் காத்தவன்
கதிரறுத்தவன்
கட்டுச் சுமந்தவன்
களம் கண்டவன்
மூட்டை சுமந்தவன் வியர்வை நாத்தத்தில்
வித்தியாசமற்றவன் வீணாய்ப் போன
சாராயம் குடித்தவன் ஓலை குடிசையில்
உண்டு உறங்கியவன் விடியாத வாழ்க்கையை
புரியாமல் வாழ்பவன் என்னத்த உன்னிலும்
ஒசரத்தில் போயிட்டான்? கல்லை சுமந்தவன்
காட்டைத் திருத்திட
கை...
Stay in touch:
Newsletter
Don't miss
Book Review
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – ஜன்மா – ப. ஆகாஷ்
24 மணி நேரமும் பொழுதுபோக்கு அம்சங்களை வீட்டுக்குள் கொட்டிக் கொண்டே இருக்கும்...
Book Review
ஆயிரம் புத்தகம்,ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – மௌனம் உடையும் பொழுது [கவிதை நூல்] – மஞ்சுளா கோபி
நடந்தே அழியணும் வழி
கொடுத்தே தீரனும் கடன்
செய்தே அழியணும் வேலை
அழுதே அழியணும் துக்கம் எழுத்தாளர்...
Book Review
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – இந்துத்துவம் கோட்பாடும் அரசியலும் – சந்திரன் தாமோதரன்
ஒரு அரசியல் செயல்பாட்டாளானாக “இந்துத்துவம்” என்னை எதிர்மறையாக ஈர்க்கிறது. காரணம் அது...
Poetry
கவிதை: புரட்சித் தலைவன் – பிச்சுமணி
பிடல் - நீங்கள்
பிறந்து ஆண்டுகள்
பல ஆயின ஆனாலும்
நீங்கள் இன்றைக்கும்
இடதுசாரி இளைஞன்
நீங்கள். காலம் யாருக்காவும்
காத்திருக்காது...
Book Review
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – கொத்தாளி – சு.பொ.அகத்தியலிங்கம்
கொடியன்குளம் கங்குகளிலிருந்து..
கொடியன்குளம் இடிபாடுகளுக்கிடையே சாம்பல் பூத்துக் கிடந்த கங்கொன்றை தேடி எடுத்து...