Posted inBook Review
எஸ்.வி.ராஜதுரை எழுதிய “பார்வையிழத்தலும் பார்த்தலும்” கட்டுரைகள் – நூல் அறிமுகம்
தமிழ்ச்சூழலில் குறிப்பிடப்படவேண்டிய அறிவாளுமை மார்க்சிய - பெரியாரிய அறிஞர் எஸ்.வி.ராஜதுரை கடந்த 2003 - 2007 முடிய உள்ள காலகட்டத்தில் பல்வேறு இதழ்களிலும் விழா மலர்களிலும் எழுதிய பல்தரப்பட்ட பொருள்களைப் பேசும் 44 கட்டுரைகளின் தொகுப்பு இது ("பார்வையிழத்தலும் பார்த்தலும்" கட்டுரைகள்).…
