கார்த்திக் திலகன் (Karthik Thilagan) எழுதிய ‘நீராக இளகும் நிழல்’ (Neeraga Ilagum Nizal) என்னும் கவிதைத்தொகுதி - பாவண்ணன் (Paavanan)

‘நீராக இளகும் நிழல்’ (Neeraga Ilagum Nizal) கவிதைத்தொகுதி – நூல் அறிமுகம்

‘நீராக இளகும் நிழல்’ நூலிலிருந்து கன்னத்தில் அடித்த வாழ்க்கை - பாவண்ணன் ஒருநாள் ஒரு நண்பரைச் சந்திப்பதற்காக அவருடைய வீட்டுக்குச் சென்றிருந்தேன். அவரும் அவருடைய எட்டு வயது மகனும் மட்டும் வீட்டில் இருந்தார்கள். நாங்கள் உரையாடிக்கொண்டிருந்த சமயத்தில் அவருடைய மகன் தரைவிரிப்பில்…
டி.பாஸ்கரன் (Siddha Maruthuvar D.Baskaran) எழுதி தேநீர் பதிப்பகம் (Theneer Pathippagam) வெளியிட்டுள்ள சித்தாவரம் (SiddhaVaram Book) புத்தகம்

சித்தாவரம்: நோயற்ற வாழ்க்கைக்கு ஒரு கையேடு

நோயற்ற வாழ்க்கைக்கு ஒரு கையேடு - பாவண்ணன் இன்று நம் நாடெங்கும் குறிப்பிட்ட பரிசோதனைகள் வழியாக உடலைத் தாக்கியிருக்கும் நோய் எத்தகையது என்பதைக் கண்டறிந்து, அதைத் தீர்க்கும் மருந்துகளை வழங்கும் முறை ஓங்கி வளர்ந்து வருகிறது. ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக நீடித்துவரும்…
மருதனின் “கிப்ளிங்கின் காடு” – நூல் அறிமுகம்

மருதனின் “கிப்ளிங்கின் காடு” – நூல் அறிமுகம்

கிப்ளிங்கின் காடு: நூல் அறிமுகம்   இனிய சொற்சித்திரங்கள் பாவண்ணன் ’அன்பால் என்ன செய்யமுடியும் என்னும் கேள்விக்கு, அன்பால் செய்யமுடியாதது என ஏதேனும் ஒன்று இந்த உலகத்தில் இருக்கிறதா என்னும் இன்னொரு கேள்வியே விடை. அன்பு எதையும் எதிலிருந்தும் எதற்காகவும் பிரியாது.…