ராணி திலக் தொகுத்த ‘கும்பகோணம் கதைகள்’ புத்தகம் | Rani Thilak's Kumbakonam Kathaigal Tamil Book Review | பாவண்ணன் | www.bookday.in

ராணி திலக் தொகுத்த ‘கும்பகோணம் கதைகள்’ – நூல் அறிமுகம்

‘கும்பகோணம் கதைகள்’ - நூல் அறிமுகம் கும்பகோணத்தின் சுவடுகள் பாவண்ணன் இந்திய விடுதலைக்கு முந்தைய காலகட்டத்தில் நவீனத் தமிழிலக்கிய வளர்ச்சிக்கு மணிக்கொடி இதழ் ஆற்றிய பங்கு மகத்தானது. 1933ஆம் ஆண்டு முதல் 1950 வரை மூன்று காலகட்டங்களிலாக வெளிவந்த  அவ்விதழில் இரு…
எழுத்தாளர் வளவ.துரையன் எழுதிய ‘வினைவிளை காலம்’ சிறுகதை தொகுப்பு | Valava Duraiyan's Vinaivilai Kaalam Tamil Book Review | பாவண்ணன் | www.bookday.in

எழுத்தாளர் வளவ.துரையன் எழுதிய ‘வினைவிளை காலம்’ சிறுகதை தொகுப்பு – நூல் அறிமுகம்

‘வினைவிளை காலம்’ சிறுகதை தொகுப்பு - நூல் அறிமுகம் புதிர்களும் விடைகளும் பாவண்ணன் ஒரு கணத்தில் வாழ்க்கைப்பரப்பில் மீது மின்னி மறையும் ஒளிச்சுடரை அல்லது கவிந்து மறையும் இருளை நோக்கி வாசகர்களின் கவனத்தை ஈர்க்கும் வடிவமாக சிறுகதை உலகெங்கும் எழுதப்பட்டு வருகிறது.…
சீ.கெளதமன் மற்றும் ரா.நாகலட்சுமி தொகுத்த “மழைக்கப்பல்:- ஓர் அரசுப் பள்ளி மாணவர்களின் கதைகள்” புத்தகம் | C. Gauthaman and R. Nagalakshmi's Mazhaikkappal Tamil Book Review | www.bookday.in

சீ.கெளதமன் மற்றும் ரா.நாகலட்சுமி தொகுத்த “மழைக்கப்பல்:- ஓர் அரசுப் பள்ளி மாணவர்களின் கதைகள்” – நூல் அறிமுகம்

“மழைக்கப்பல்:- ஓர் அரசுப் பள்ளி மாணவர்களின் கதைகள்” – நூல் அறிமுகம் வாசிப்பு இயக்கத்தின் கொடை - பாவண்ணன் கும்பகோணத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களிடையில் அரசு தொடங்கிய காவேரி வாசிப்பு இயக்கம் அழுத்தமான தடத்தைப் பதித்து வருகிறது. பாடநூல்களுக்கு அப்பால்…
சுஜாதா செல்வராஜ் எழுதிய "கன்னிமார் சாமி" சிறுகதை தொகுப்பு | Sujatha Selvaraj's Kannimar Samy Or Kannimaar Saami Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

சுஜாதா செல்வராஜ் எழுதிய “கன்னிமார் சாமி” சிறுகதை தொகுப்பு – நூல் அறிமுகம்

"கன்னிமார் சாமி" சிறுகதை தொகுப்பு - நூல் அறிமுகம் சங்குத்தோரணமும் முதுகுத்தழும்பும் பாவண்ணன் ஏற்கனவே இரு கவிதைத்தொகுதிகள் வழியாகத் தமிழ் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான சுஜாதா செல்வராஜ் தன் முதல் சிறுகதைத்தொகுதியை இப்போது வெளியிட்டிருக்கிறார். கடந்த பதினான்கு ஆண்டுகளாக அவர் தொடர்ச்சியாக…
அக்களூர் இரவி எழுதிய "ரதியின் மன்மதன்" சிறுகதைகள் புத்தகம் | Akkalur Ravi's Rathiyin Manmathan Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

அக்களூர் இரவி எழுதிய “ரதியின் மன்மதன்” சிறுகதைகள் – நூல் அறிமுகம்

"ரதியின் மன்மதன்" சிறுகதைகள் - நூல் அறிமுகம் விசித்திரமும் மகத்துவமும் பாவண்ணன் கடந்த பத்தாண்டுகளில் கனவில் தொலைந்தவன், காந்தியும் பகத்சிங்கும், இந்தியா என்கிற கருத்தாக்கம், மகாராஜாவின் பயணங்கள், சமத்துவ நோக்கிய இயக்கம், புத்த ஜாதகக்கதைகள் என பல்வேறு வகைமை சார்ந்த நூல்களை…
ஜான் சுந்தர் எழுதிய "குறுமக்கள் கொட்டாரம்" புத்தகம் | John Sundar's Kurumakkal Kottaaram Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

ஜான் சுந்தரின் “குறுமக்கள் கொட்டாரம்” கட்டுரைத் தொகுதி – நூல் அறிமுகம்

"குறுமக்கள் கொட்டாரம்" - நூல் அறிமுகம் நமக்குக் கிடைத்த பரிசு பாவண்ணன் ’யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்பது திருமூலர் எழுதிய திருமந்திரத்தில் இடம்பெற்றிருக்கும் வரி. நாம் அனைவருமே அவ்வரியை பல இடங்களில் கேட்டிருப்போம். நாமே பல இடங்களில் நம்மை அறியாமல்…
குருங்குளம் முத்துராஜா எழுதிய "அக்கா குருவி" சிறார் பாடல்கள் புத்தகம் | Kurungulam Muthuraja's Akka Kuruvi Sirar Padalgal Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

குருங்குளம் முத்துராஜா எழுதிய “அக்கா குருவி” சிறார் பாடல்கள் – நூல் அறிமுகம்

"அக்கா குருவி" சிறார் பாடல்கள் - நூல் அறிமுகம் எளிமையும் இனிமையும் பாவண்ணன் சிறார்களுக்கான நான்கு பாடல் தொகுதிகளை ஏற்கனவே எழுதி வெளியிட்டிருக்கும் குருங்குளம் முத்து ராஜா, இப்போது அக்கா குருவி என்னும் தலைப்பில் ஐந்தாம் தொகுதியை வெளியிட்டிருக்கிறார். இத்தொகுதியில் ஐம்பது…
கவிதா சந்திரபோஸ் தொகுத்த "தலைப்புக் கதைகள்" புத்தகம் | Kavitha Chandrabose's Thalaippukkathaikal Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

கவிதா சந்திரபோஸ் தொகுத்த “தலைப்புக் கதைகள்” – நூல் அறிமுகம்

"தலைப்புக் கதைகள்" - நூல் அறிமுகம் மாபெரும் அனுபவம் பாவண்ணன் தொகுப்பாசிரியரான கவிதா சந்திரபோஸ் இந்தத் தொகுதி உருவான விதத்தைப்பற்றித் தன் முன்னுரையில் எழுதியிருக்கும் சுருக்கமான குறிப்பு படிப்பதற்கு ஆர்வமூட்டுவதாக உள்ளது. காற்றுக்கு எல்லாத்  திசைகளும் சொந்தமாக இருப்பதுபோல படிக்கத் தொடங்கும்…
கு.சண்முகசுந்தரம் எழுதிய "பூமத்திய ரேகை" புத்தகம் | Ku. Shanmugasundaram's Boomathiya Regai (In Tamil) Book Review | Popular Book Reviews | www.bookday.in

கு.சண்முகசுந்தரம் எழுதிய ‘பூமத்திய ரேகை’ கட்டுரைத்தொகுதி – நூல் அறிமுகம்

‘பூமத்திய ரேகை’ கட்டுரைத்தொகுதி - நூல் அறிமுகம் நினைவுகளின் ஊர்வலம் - பாவண்ணன் ’நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே’ என்று தொடங்கும் பாரதியாரின் பாடலை அனைவரும் படித்திருக்கக்கூடும். அப்பாடலில் ‘காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பலநினைவும் கோலமும் பொய்களோ? அங்குக் குணங்களும் பொய்களோ?’…