குருங்குளம் முத்துராஜா எழுதிய "அக்கா குருவி" சிறார் பாடல்கள் புத்தகம் | Kurungulam Muthuraja's Akka Kuruvi Sirar Padalgal Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

குருங்குளம் முத்துராஜா எழுதிய “அக்கா குருவி” சிறார் பாடல்கள் – நூல் அறிமுகம்

"அக்கா குருவி" சிறார் பாடல்கள் - நூல் அறிமுகம் எளிமையும் இனிமையும் பாவண்ணன் சிறார்களுக்கான நான்கு பாடல் தொகுதிகளை ஏற்கனவே எழுதி வெளியிட்டிருக்கும் குருங்குளம் முத்து ராஜா, இப்போது அக்கா குருவி என்னும் தலைப்பில் ஐந்தாம் தொகுதியை வெளியிட்டிருக்கிறார். இத்தொகுதியில் ஐம்பது…
கவிதா சந்திரபோஸ் தொகுத்த "தலைப்புக் கதைகள்" புத்தகம் | Kavitha Chandrabose's Thalaippukkathaikal Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

கவிதா சந்திரபோஸ் தொகுத்த “தலைப்புக் கதைகள்” – நூல் அறிமுகம்

"தலைப்புக் கதைகள்" - நூல் அறிமுகம் மாபெரும் அனுபவம் பாவண்ணன் தொகுப்பாசிரியரான கவிதா சந்திரபோஸ் இந்தத் தொகுதி உருவான விதத்தைப்பற்றித் தன் முன்னுரையில் எழுதியிருக்கும் சுருக்கமான குறிப்பு படிப்பதற்கு ஆர்வமூட்டுவதாக உள்ளது. காற்றுக்கு எல்லாத்  திசைகளும் சொந்தமாக இருப்பதுபோல படிக்கத் தொடங்கும்…
கு.சண்முகசுந்தரம் எழுதிய "பூமத்திய ரேகை" புத்தகம் | Ku. Shanmugasundaram's Boomathiya Regai (In Tamil) Book Review | Popular Book Reviews | www.bookday.in

கு.சண்முகசுந்தரம் எழுதிய ‘பூமத்திய ரேகை’ கட்டுரைத்தொகுதி – நூல் அறிமுகம்

‘பூமத்திய ரேகை’ கட்டுரைத்தொகுதி - நூல் அறிமுகம் நினைவுகளின் ஊர்வலம் - பாவண்ணன் ’நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே’ என்று தொடங்கும் பாரதியாரின் பாடலை அனைவரும் படித்திருக்கக்கூடும். அப்பாடலில் ‘காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பலநினைவும் கோலமும் பொய்களோ? அங்குக் குணங்களும் பொய்களோ?’…
விஜயானந்தலட்சுமி எழுதிய "மழைமுகம்" சிறுகதைகள் புத்தகம் | Vijayanandalakshmi's Mazhaimugam (In Tamil) Book Review | Popular Book Reviews | www.bookday.in

விஜயானந்தலட்சுமி எழுதிய “மழைமுகம்” சிறுகதைகள் – நூல் அறிமுகம்

"மழைமுகம்" சிறுகதைகள் - நூல் அறிமுகம் நெருக்கடியின் கோட்டோவியங்கள் - பாவண்ணன் ஐந்தாண்டுகளுக்கு முன்னர் ஒரு கவிஞராக எழுத்துலகில் அடியெடுத்துவைத்தவர் விஜயானந்தலட்சுமி. அதைத் தொடர்ந்து   இன்றைய இணையகால வாசகர்கள் எளிதாக உள்வாங்கிக்கொள்ளும் வகையில் கலித்தொகை, மலைபடுகடாம், பட்டினப்பாலை ஆகிய சங்க…
மோ.கு.செந்தில்குமரன் எழுதிய "சின்னஞ்சிறிய வண்ணப்பறவைகள்" சிறார் பாடல்கள் புத்தகம் | M K Senthilkumaran's Chinnanjiriya Vannapparavaigal Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

மோ.கு.செந்தில்குமரன் எழுதிய “சின்னஞ்சிறிய வண்ணப்பறவைகள்” சிறார் பாடல்கள் – நூல் அறிமுகம்

கொண்டாட்டமும் ஆனந்தமும் பாவண்ணன் சிறார் இலக்கியத்தின் முன்னோடிப் படைப்பாளரான அழ.வள்ளியப்பா சிறார்களுக்காக ஏறத்தாழ இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியிருக்கிறார். கடந்த நூற்றாண்டின் அறுபதுகளில் தொடக்கப்பள்ளியில் படித்த என்னைப் போன்றவர்கள் அவருடைய பாடல்களைப் பாடமாகவே படித்தோம். ’வட்டமான தட்டு. தட்டு நிறைய லட்டு,…
முனைவர் மு.இளங்கோவன் எழுதிய "தகைசால் தமிழ்த்தொண்டர்கள்" புத்தகம் | Prof. M. Elangovan's Thagaisal Thondargal Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

முனைவர் மு.இளங்கோவனின் “தகைசால் தமிழ்த்தொண்டர்கள்” – நூல் அறிமுகம்

"தகைசால் தமிழ்த்தொண்டர்கள்" - நூல் அறிமுகம் நன்றிக்கடன் பாவண்ணன் தமிழ் மொழியில் வற்றாத படைப்பூக்கத்துடன் எழுதப்பட்டிருக்கும் சங்க இலக்கியம், இலக்கண நூல்கள், காப்பியங்கள், நவீன கவிதை, உரைநடை, ஆய்வு என விரிந்துகிடக்கும் பல்வேறு துறைகளைக் கற்றுத் தேர்ந்து,  அவற்றில் தனக்குகந்த களத்தைத்…
தஞ்சாவூர்க் கவிராயர் எழுதிய “அகத்தைத் தேடி” புத்தகம் | Thanjaavoork Kaviraayar's Agaththai Thedi Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

தஞ்சாவூர்க் கவிராயர் எழுதிய “அகத்தைத் தேடி” – நூல் அறிமுகம்

 “அகத்தைத் தேடி” - நூல் அறிமுகம் சத்தியமும் விடுதலையும் பாவண்ணன் கடந்த காலத்தைப்பற்றிய நினைவுச்சித்திரங்களையும் அனுபவக்குறிப்புகளையும் குறைவான சொற்களில் செறிவாக எழுதும் ஆற்றல் நிறைந்தவர் தஞ்சாவூர்க் கவிராயர். அவருடைய பல கட்டுரைகளை இதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். அவர் எழுதும் ஒவ்வொரு கட்டுரையிலும்…
புனித தலாய் லாமா (தமிழில் அருண்குமார் ஆண்டவன்) எழுதிய “உள்ளங்களின் உரையாடல்” புத்தகம் | Dalai Lama's Ullangalin uraiyaadal Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

புனித தலாய் லாமா (தமிழில் அருண்குமார் ஆண்டவன்) எழுதிய “உள்ளங்களின் உரையாடல்” – நூல் அறிமுகம்

“உள்ளங்களின் உரையாடல்” – நூல் அறிமுகம் எந்த அளவுக்கு நாம் கருணையோடு உள்ளோம்? - பாவண்ணன் எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் திபெத்தில் நிகழ்ந்த சீனாவின் அத்துமீறலைத் தொடர்ந்து இந்தியாவுக்கு வந்தவர் தலாய் லாமா. அன்றுமுதல் வடமாநிலமான இமாசலப்பிரதேசத்தில் தர்மசாலா என்னும் இடத்தில்…
கவிஞர் எஸ்தர் எழுதிய “பெருவெடிப்பு மலைகள்” கவிதைத் தொகுப்பு புத்தகம் | Poet Esther's Peruvedippu Malaikal Tamil Book Review | www.bookday.in

கவிஞர் எஸ்தர் எழுதிய “பெருவெடிப்பு மலைகள்” கவிதைத் தொகுப்பு – நூல் அறிமுகம்

“பெருவெடிப்பு மலைகள்” கவிதைத் தொகுப்பு – நூல் அறிமுகம் மின்மினிகளின் காலம் பாவண்ணன் பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இலங்கையின் மலையகத்தோட்டங்களில் வேலை செய்வதற்காக தமிழ்நாட்டின் தென்பகுதியிலிருந்து பலர் குடியேற்றப்பட்டனர். தேயிலைத்தோட்ட வேலை என்பது கிட்டத்தட்ட மரணக்குழியில் இறங்கிச் செல்வதற்கு இணையான ஒன்றாக…