கவிதை: 'பாச்சாத்தா' (Pachaththaa Tamil Poetry Kavithai Written By Rajesh Sankarappillai) - இராஜேஷ் சங்கரப்பிள்ளை எழுதிய தமிழ் கவிதை

கவிதை: ‘பாச்சாத்தா’ – இராஜேஷ் சங்கரப்பிள்ளை

'பாச்சாத்தா' கவிதை இரசிக்க வேண்டும் என்கிற எண்ணத்துடன் தான் வந்தேன் இங்கு .... ஏனோ, இரசிப்பின் உச்சம் தடம் மாறி போய்விட்டது போல் ஒரு நினைப்பு.... அப்படித்தான் சாலையில் அழுத்தமாய்  வண்டியோட்டிக் கொண்டிருந்தேன். சிறு திருப்பு .... வெள்ளை உடுத்த முதியாள்…