மணி எம்.கே மணி எழுதும் “பத்மராஜன் திரைக்கதைகள்”- 19

மணி எம்.கே மணி எழுதும் “பத்மராஜன் திரைக்கதைகள்”- 19

  சீசன் . இதுதான் படத்தின் பெயர். இந்தப் படத்தை நான் ஒரு தடவை தான் பார்த்திருந்தேன். இம்முறை பார்க்கும்போது முதல் முறை பார்த்ததை சரியாகப் பார்த்திருக்கவில்லை என்று புலனாகியது. ஒரு நல்ல படமாக அது எனக்குள் பதிவாகி இருக்கவில்லை. படம்…
மணி எம்.கே மணி எழுதும் “பத்மராஜன் திரைக்கதைகள்”- 18 (மூனாம் பக்கம்)

மணி எம்.கே மணி எழுதும் “பத்மராஜன் திரைக்கதைகள்”- 18 (மூனாம் பக்கம்)

  என்ன தான் கண்ணியமான நோக்கங்கள் கொண்டு வயோதிகம் என்கிற நிலையை புனிதம் செய்து வைத்திருந்தாலும், அதன் தனிமை ஈடு இணையற்றது. உடலும், மனமும் தன்னுடைய அவதிகளை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும்போது, தன்னோடு இருந்தவர்கள் ஒவ்வொருவராக விடை பெற்று சென்று விட்டதை…
மணி எம்.கே மணி எழுதும் “பத்மராஜன் திரைக்கதைகள்”- 9

மணி எம்.கே மணி எழுதும் “பத்மராஜன் திரைக்கதைகள்”- 9

  எனக்கு ஒரு சந்தேகம். பறந்து பறந்து பறந்து படத்தில் நாயகியின் வருகைக்கு எதற்கு இவ்வளவு பில்டப்? அவர் அந்தக் கதைக்கு வந்து சேருவதற்கே அவ்வளவு நேரமாகும். நிகழ்ந்து கொண்டிருக்கிற கதை அவருக்காக தான் காத்துக் கொண்டிருக்கிறது என்பதும் நமக்கு புரிந்து…
மணி எம்.கே மணி எழுதும் “பத்மராஜன் திரைக்கதைகள்”- 8

மணி எம்.கே மணி எழுதும் “பத்மராஜன் திரைக்கதைகள்”- 8

  மம்முட்டிக்கு கதை சொல்வதற்கு பத்மராஜன் போயிருக்கிறார். ஒரு  அறையில் நாற்காலி ஒன்றில் உட்கார்ந்து அவர் தனது கதையை சொல்லிக்கொண்டு இருந்திருக்கிறார். அதற்கு எதிரே மம்முட்டி கட்டிலில் படுத்துக் கொண்டே அதைக் கேட்டிருக்கிறார். இதை அறியும்போது நமக்கு ஒரு உறுத்தல் உண்டாகிறது…
மணி எம்.கே மணி எழுதும் “பத்மராஜன் திரைக்கதைகள்”- 5

மணி எம்.கே மணி எழுதும் “பத்மராஜன் திரைக்கதைகள்”- 5

  ஆவாரம் பூ என்று ஒரு படம். பலரும் பார்த்திருக்கக் கூடியது. தகரா என்று முன்னர் செய்த மலையாளப் படத்தை பரதனே தான் தமிழில் செய்தார். திரைக்கதை பத்மராஜன் தான். ஆவாரம் பூ ஒரு குரோட்டன் என்றால் தகரா ஒரு காட்டுச்…
மணி எம்.கே மணி எழுதும் “பத்மராஜன் திரைக்கதைகள்”- 3

மணி எம்.கே மணி எழுதும் “பத்மராஜன் திரைக்கதைகள்”- 3

  நாயகியின் வீட்டுக்கு அவளது தோழி வந்திருக்கிறாள். இருவரும் தனித்திருக்கிறார்கள். பேசுகிற களிப்பில் தங்களை மறந்திருக்கிறார்கள். நாயகி தோழியை அழைத்துக் கொண்டு ஒரு அறைக்குள் வர தோழி தயங்கினாலும் அந்த அறையில் யாருமில்லை. அங்கே நிறைய புத்தகங்கள் இருக்கின்றன. டைரி ஒன்று,…