Subscribe

Thamizhbooks ad

Tag: Padmarajan screenstories

spot_imgspot_img

மணி எம்.கே மணி எழுதும் “பத்மராஜன் திரைக்கதைகள்”- 19

  சீசன் . இதுதான் படத்தின் பெயர். இந்தப் படத்தை நான் ஒரு தடவை தான் பார்த்திருந்தேன். இம்முறை பார்க்கும்போது முதல் முறை பார்த்ததை சரியாகப் பார்த்திருக்கவில்லை என்று புலனாகியது. ஒரு நல்ல படமாக அது...

மணி எம்.கே மணி எழுதும் “பத்மராஜன் திரைக்கதைகள்”- 18 (மூனாம் பக்கம்)

  என்ன தான் கண்ணியமான நோக்கங்கள் கொண்டு வயோதிகம் என்கிற நிலையை புனிதம் செய்து வைத்திருந்தாலும், அதன் தனிமை ஈடு இணையற்றது. உடலும், மனமும் தன்னுடைய அவதிகளை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும்போது, தன்னோடு இருந்தவர்கள்...

மணி எம்.கே மணி எழுதும் “பத்மராஜன் திரைக்கதைகள்”- 9

  எனக்கு ஒரு சந்தேகம். பறந்து பறந்து பறந்து படத்தில் நாயகியின் வருகைக்கு எதற்கு இவ்வளவு பில்டப்? அவர் அந்தக் கதைக்கு வந்து சேருவதற்கே அவ்வளவு நேரமாகும். நிகழ்ந்து கொண்டிருக்கிற கதை அவருக்காக தான் காத்துக்...

மணி எம்.கே மணி எழுதும் “பத்மராஜன் திரைக்கதைகள்”- 8

  மம்முட்டிக்கு கதை சொல்வதற்கு பத்மராஜன் போயிருக்கிறார். ஒரு  அறையில் நாற்காலி ஒன்றில் உட்கார்ந்து அவர் தனது கதையை சொல்லிக்கொண்டு இருந்திருக்கிறார். அதற்கு எதிரே மம்முட்டி கட்டிலில் படுத்துக் கொண்டே அதைக் கேட்டிருக்கிறார். இதை...

மணி எம்.கே மணி எழுதும் “பத்மராஜன் திரைக்கதைகள்”- 5

  ஆவாரம் பூ என்று ஒரு படம். பலரும் பார்த்திருக்கக் கூடியது. தகரா என்று முன்னர் செய்த மலையாளப் படத்தை பரதனே தான் தமிழில் செய்தார். திரைக்கதை பத்மராஜன் தான். ஆவாரம் பூ ஒரு...

மணி எம்.கே மணி எழுதும் “பத்மராஜன் திரைக்கதைகள்”- 3

  நாயகியின் வீட்டுக்கு அவளது தோழி வந்திருக்கிறாள். இருவரும் தனித்திருக்கிறார்கள். பேசுகிற களிப்பில் தங்களை மறந்திருக்கிறார்கள். நாயகி தோழியை அழைத்துக் கொண்டு ஒரு அறைக்குள் வர தோழி தயங்கினாலும் அந்த அறையில் யாருமில்லை. அங்கே...

Stay in touch:

255,324FansLike
128,657FollowersFollow
97,058SubscribersSubscribe

Newsletter

Don't miss

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – சேங்கை நாவல் – பாரத் தமிழ்

      எப்பேர்ப்பட்ட வாழ்வியலையும் துணிச்சலாகப் பதிவு செய்வது இந்தக் காலத்து படைப்பாளிகளுக்கு சாத்தியமே....

கவிதை: ‘அழகு’ – கவிஞர் பாங்கைத் தமிழன்

      இது ஓர் அழகான உலகம்! இது யாரோ ஒருவரால் படைக்கப்பட்டதா? இது தானாகவே உருவானதா? உலகம் அழகானதே! அறிவியலைத் தாண்டி அஞ்ஞானமும் கோலோச்சுகிறது? இது ஒரு முடிவற்ற கதை! இப்போது உலகத்திற்கு வருவோம்; உலகம் ஓர் ஒப்பற்ற...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – குற்றியலுகரம் – பாபு கனிமகன்

      சிறுதிருடர்களின் சம்பாஷனைகளுடன் தொடங்கும் கதை பெருந்திருடர்களின் ஆக்கிரமிப்பை, அந்த ஆக்கிரமிப்பை நடத்த...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – முட்டிக்குறிச்சி – பாலச்சந்திரன்

        .புதுக்கோட்டை மாவட்டம் வயலோகம் கிராமம் அகரப்பட்டியைச் சேர்ந்த தீ.திருப்பதி என்ற இயற்பெயர்...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – சின்னச் சின்ன வெளிச்சங்கள் – தி. தாஜ்தீன்

        மொத்தம் 52 சிறுகதைகள் கொண்ட இப்புத்தகம், பல மாறுபட்ட மனிதர்களின் எண்ணங்களையும்,...
spot_img