மணி எம்.கே மணி எழுதும் “பத்மராஜன் திரைக்கதைகள் முடிவுரை”- 22

மணி எம்.கே மணி எழுதும் “பத்மராஜன் திரைக்கதைகள் முடிவுரை”- 22

  பிரயாணம், இதா இவிடே வரே, நட்த்திரங்களே காவல், ராப்பாடிகளுடே கதா, ரதி நிர்வேதம், சத்திரத்தில் ஒரு ராத்திரி, ஷாலினி என்டே கூட்டுகாரி, வாடகைக்கு ஒரு ஹிருதயம் போன்ற திரைக்கதைகளை எழுதிக் கொடுத்த பிறகு தான் அவருக்கு படத்தை இயக்குகிற வாய்ப்பு…
மணி எம்.கே மணி எழுதும் “பத்மராஜன் திரைக்கதைகள்”- 21

மணி எம்.கே மணி எழுதும் “பத்மராஜன் திரைக்கதைகள்”- 21

  ஞான் கந்தர்வன் என்கிற இந்தப் படம் எனக்குள் பல நினைவுகளைக் கிளறியது. தேடுதல் ஆட்டிப்படைத்த காலம் அது. ஒவ்வொரு நேரத்தில் ஒன்றை எடுத்துக் கொண்டிருப்பேன். நாங்கள் கொஞ்சம் பேர் சபரிமலைக்கு மாலைப் போட்டுக் கொண்டு, பல கோவில்களுக்கும் சுற்றிக் கொண்டு,…
மணி எம்.கே மணி எழுதும் “பத்மராஜன் திரைக்கதைகள்”- 19

மணி எம்.கே மணி எழுதும் “பத்மராஜன் திரைக்கதைகள்”- 19

  சீசன் . இதுதான் படத்தின் பெயர். இந்தப் படத்தை நான் ஒரு தடவை தான் பார்த்திருந்தேன். இம்முறை பார்க்கும்போது முதல் முறை பார்த்ததை சரியாகப் பார்த்திருக்கவில்லை என்று புலனாகியது. ஒரு நல்ல படமாக அது எனக்குள் பதிவாகி இருக்கவில்லை. படம்…
மணி எம்.கே மணி எழுதும் “பத்மராஜன் திரைக்கதைகள்”- 18 (மூனாம் பக்கம்)

மணி எம்.கே மணி எழுதும் “பத்மராஜன் திரைக்கதைகள்”- 18 (மூனாம் பக்கம்)

  என்ன தான் கண்ணியமான நோக்கங்கள் கொண்டு வயோதிகம் என்கிற நிலையை புனிதம் செய்து வைத்திருந்தாலும், அதன் தனிமை ஈடு இணையற்றது. உடலும், மனமும் தன்னுடைய அவதிகளை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும்போது, தன்னோடு இருந்தவர்கள் ஒவ்வொருவராக விடை பெற்று சென்று விட்டதை…
மணி எம்.கே மணி எழுதும் “பத்மராஜன் திரைக்கதைகள்”- 17 (அபரன்)

மணி எம்.கே மணி எழுதும் “பத்மராஜன் திரைக்கதைகள்”- 17 (அபரன்)

  இதை எழுதுவதற்கு முன்னால் கொஞ்ச நேரம் சில வீடியோக்கள் பார்த்தேன். பத்மராஜனைப் பற்றிய எவ்வளவோ இருக்கின்றன. என்றாலும் இந்தக் கட்டுரைத் தொடர் முடியும் வரையில் அவைகள் வேண்டாம் என்று பட்டது. அவருடைய படங்களில் நான் அறிவதை துல்லியமாக சொல்ல அவைகள்…
மணி எம்.கே மணி எழுதும் “பத்மராஜன் திரைக்கதைகள்”- 13

மணி எம்.கே மணி எழுதும் “பத்மராஜன் திரைக்கதைகள்”- 13

  பத்மராஜன் தான் எழுதிய சிறுகதையை விரிவு செய்தார். அதுதான் அரப்பட்ட கெட்டிய கிராமம் என்கிற படமாக வந்தது. ஒருநாள் இரவு, இந்தப்படம் வெளிவந்த சமயம் சென்னை ஈகா தியேட்டர் முன்னால் நின்று நானும் நண்பர்களும் இதன் போஸ்டரைப் பார்த்துக் கொண்டு…
மணி எம்.கே மணி எழுதும் “பத்மராஜன் திரைக்கதைகள்”- 10

மணி எம்.கே மணி எழுதும் “பத்மராஜன் திரைக்கதைகள்”- 10

  கதை :  சாலமன் ஒரு கர்நாடகாவில் உள்ள திராட்ஷை தோட்டத்து உடமையாளன். விவசாயி. மைசூரில் உள்ள தன்னுடைய வீட்டுக்கு ஒருமுறை வருகையில் பக்கத்து வீட்டில் ஒரு குடும்பம் புதிதாக வாடகைக்கு வந்திருக்கிறது. அதில் சோபியா என்கிற பெண்ணிருக்கிறாள். அவளை அவனுக்குப்…
மணி எம்.கே மணி எழுதும் “பத்மராஜன் திரைக்கதைகள்”- 7

மணி எம்.கே மணி எழுதும் “பத்மராஜன் திரைக்கதைகள்”- 7

  ஆவாரம் பூ, தமிழில் வந்த படத்தைப் பற்றி ஏற்கனவே குறிப்பிட்டு இருக்கிறேன். அதையும் பரதன் தான் இயக்கினார். நல்ல படம். ஆனால் அதைக் காட்டிலும் காட்டமாக அதற்கு முன்பு  தகர என்கிற பெயரில் மலையாளத்தில் வந்த படத்தையும் பரதன் தான்…
மணி எம்.கே மணி எழுதும் “பத்மராஜன் திரைக்கதைகள்”- 5

மணி எம்.கே மணி எழுதும் “பத்மராஜன் திரைக்கதைகள்”- 5

  ஆவாரம் பூ என்று ஒரு படம். பலரும் பார்த்திருக்கக் கூடியது. தகரா என்று முன்னர் செய்த மலையாளப் படத்தை பரதனே தான் தமிழில் செய்தார். திரைக்கதை பத்மராஜன் தான். ஆவாரம் பூ ஒரு குரோட்டன் என்றால் தகரா ஒரு காட்டுச்…