Posted inPoetry
இராஜேஷ் சங்கரப்பிள்ளை கவிதைகள்
என்னை கடந்து போகவே பல வருடங்கள் எடுத்துக் கொள்கிறேன். ஆனால் உன்னை கடந்து போக எத்தனை யுகங்கள் ஆகும் ...? சில நேரங்களில் இப்படித்தான் பல புதிர்களுக்கு விடையாகின்றேன். காலைலே..... இருந்தே மனம். 'பதக் , பதக்... என்னவோ தெரியவில்லை. வீட்டில்…
