Posted inBook Review
தீபேஷ் கரிகம்புங்கரை எழுதிய “அமானுல்லாவின் ஞாபகங்கள் பாலைச் சுனை” – நூலறிமுகம்
ஆகாயத்தில் விமானம் பறக்கும்போதெல்லாம் நின்று ஒருகணம் பார்க்க தவறுவதில்லை யாரும். நேரமில்லை என்று பறந்து திரிந்தாலும் மனதின் ஒரத்தில் ஹே ஹே ஏரோப்பிளேன் என்ற சத்தமாய் கூச்சலிடும் பால்யம் நமக்குண்டு. அப்படி பறந்து செல்லும் விமானத்தில் மூட்டை மூட்டையாய் கனவுகளோடு…