தொடர் 15: பலாப்பழம் – கி.ராஜநாராயணன் | கதைச்சுருக்கம் : ராமச்சந்திர வைத்தியநாத்

தொடர் 15: பலாப்பழம் – கி.ராஜநாராயணன் | கதைச்சுருக்கம் : ராமச்சந்திர வைத்தியநாத்

நாட்டார் கதைகளில் சரித்திரத்தைத் தேடக்கூடாது, அதே சமயத்தில் ஒரு ஓரையாக சரித்திரம் வைரத்தினுள் நீரோட்டமாகத் தெரியவும் செய்யும் என்கிறார் கி.ரா பலாப்பழம் கி.ராஜநாராயணன் குழந்தை பிறந்து விட்டது,  சங்கரம்மாளுக்கு கல்யாணமாகி ஆறு வருஷங்களுக்கு அப்புறம் தலைப்பிரசவம்,  ஆண் குழந்தை.   மருத்துவச்சி குழந்தையை…