Posted inBook Review
பாலஸ்தீனம்; நம்மால் என்ன செய்ய முடியும்? – நூல் அறிமுகம்
காலச்சுவடு இதழ் 301. (ஜனவரி 2025) அமோஸ் கோல்ட்பர்க் என்பவரின் நேர்காணலைத் தாங்கி வெளியாகியிருக்கிறது. இவர் யூத இனத்தைச் சேர்ந்தவரும் ஜெருசலத்தில் உள்ள ஹீப்ரு பல்கலைக் கழகத்தில் பணியாற்றும் வரலாற்றுப் பேராசிரியரும் ஆவார். இவரை எலியாஸ் பெரோஸ் என்ற எழுத்தாளர் நேர்கண்டு…