Posted inBook Review
கவிஞர் இர.அறிவழகன் எழுதிய “பழுப்பேறியே நாட்குறிப்பைத் திருப்புதல்” (நூலறிமுகம்)
தோழர் இர அறிவழகன் அவர்களின் ’ பழுப்பேறிய நாட்குறிப்பை திருப்புதல் என்ற கவிதை தொகுப்பை “ நாம் புரட்ட ஆரம்பித்தவுடன் அது நமது மனதை புரட்டிப் போடுகிறது , நமது உணர்வுகளை புரட்டிப் போடுகிறது , காலத்தை புரட்டிப் போடுகிறது…