பழுப்பேறியே நாட்குறிப்பைத் திருப்புதல் (Palupperiya Natkurippai Thirupputhal)

கவிஞர் இர.அறிவழகன் எழுதிய “பழுப்பேறியே நாட்குறிப்பைத் திருப்புதல்” (நூலறிமுகம்)

  தோழர் இர அறிவழகன் அவர்களின் ’ பழுப்பேறிய நாட்குறிப்பை திருப்புதல் என்ற கவிதை தொகுப்பை “ நாம் புரட்ட ஆரம்பித்தவுடன் அது நமது மனதை புரட்டிப் போடுகிறது , நமது உணர்வுகளை புரட்டிப் போடுகிறது , காலத்தை புரட்டிப் போடுகிறது…
பழுப்பேறியே நாட்குறிப்பைத் திருப்புதல் (Palupperiya Natkurippai Thirupputhal)

கவிஞர் இர.அறிவழகன் எழுதிய “பழுப்பேறியே நாட்குறிப்பைத் திருப்புதல்” (நூலறிமுகம்)

கவிஞர் இரா. அறிவழகன் அவர்களது "பழுப்பேறியே நாட்குறிப்பைத் திருப்புதல்" திருப்பிப் பார்த்தேன். திருப்பிய பக்கங்கள் எங்கும் காதல் சுவை இழையோடிக்கிடந்தது. காதல் காதல் காதல்! காதல் போயின் சாதல் சாதல் சாதல்! என்று வழிவழியாகத் தமிழ்ச்சமூகத்தில் எஞ்சியும், மிஞ்சியும் கிடக்கும்  வார்த்தை. …