Posted inBook Review
பாமரன் எழுதிய “குறும்புக்காரன் குவேரா” – நூலறிமுகம்
"சே" என்றால் மகிழ்ச்சி. கொண்டாட்டம். இந்த கோடை விடுமுறையை கொண்டாடி மகிழ, குழந்தைகள் வாசிக்க வேண்டிய நூல் இது. படிக்க இயலாத குழந்தைகளுக்கு பெற்றோர்கள் படித்து, அவர்களுக்குச் சொல்ல வேண்டிய எளிமையான நூல் இது. குறும்புக்கார டேட்டி எனும் ஒரு சிறுவனின்…