Subscribe

Thamizhbooks ad

Tag: pandemic period

spot_imgspot_img

சந்துரு கவிதைகள் : பெருந்தொற்றின் காலம், தேவைகளின் கால்கள்….

பெருந்தொற்றின் காலம் வாழ்வின் இரு கரைகளுக்கு நடுவில் வறண்ட நதியின் வெறுமையை உணர்த்திச் செல்கிறது... மேகங்கள் கைவிட்ட நாளில் சூரியன் புசிக்கும் ஆற்றின் பாதைகளில் மீன்களின் செதில் சிலுப்பலும் புரளும் தண்ணீரின் அதிர்வுகளுமின்றி அனலின் புழுக்கம்... ஆற்றிம் பக்கம் தலை சாய்ந்த கிளையில் சருகுடன் தரை உதிர்ந்த எறும்பொன்று கொதிக்கும் நதித்தடத்தில் மேலேறி புற்றடையுமென்ற நம்பிக்கை பொய்த்துப்போகிறது... இல்லாதவர்களின் இரவுகளில் நட்சத்திரங்கள் கருப்பாகவே...

Stay in touch:

255,324FansLike
128,657FollowersFollow
97,058SubscribersSubscribe

Newsletter

Don't miss

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – செங்கிஸ்கானும் நவீன உலகின் உருவாக்கமும் – முனைவர் கலீல் அகமது

        நகரத்திற்குள் பொதுவாக ஊர்ந்து செல்லும் பேருந்து நகரத்தைக் கடந்ததும் வேகமாக செல்லத்...

உலகளாவி நிலவும் துயரங்களுக்கு மனிதர்களின் பரிவே தீர்வாகும் – மதம் அல்ல  – சி.பி.சுரேந்திரன் | தமிழில்: தா.சந்திரகுரு

    அக்டோபர் ஏழாம் நாளிலிருந்து தற்காலிகப் போர் நிறுத்தத்தை ஹமாஸ் மற்றும் இஸ்ரேலியப்...

தொடர் – 39: சமகால சுற்று சூழல் சவால்கள் – பா. ராம் மனோகர்

      கட்டிட சிமெண்ட் தொழிற்சாலைகள் காற்றில் கார்பன் குறைக்க முயலுமா ? மனித வாழ்க்கையில் மிக...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – நீலப்பூ – ரா. பி. சகேஷ் சந்தியா

      கூட்டு மனசாட்சியை கேள்வி கேட்கும் நீலப்பூ விஷ்ணுபுரம் சரவணன் எழுதிய நீலப்பூ நாவல்...

அத்தியாயம் 31: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

      சோஷலிச சமுதாயக் கனவு ‘கோடிக்கணக்கான பெண்களுக்கு வீட்டு அடுப்படி என்பது தடபுடலான முறைகளைக்...
spot_img