எட்டுதானே முடிந்தது. முடித்துவிட்டீர்களே, வாசலில் விளையாடிய மகளை மரணவாசலுக்கு அனுப்பிவிட்டீர்களே அரும்பிய சிறகை முறித்து குரலெடுத்தவளின் குரவலைய நெரித்துவிட்டீர்களே அய்யோ ஐந்து படிக்கும் முன் இத்தனை பாடுகளா?…
Read Moreசுருக்கென பதியும் எளிய (நெருப்பு) சொற்கள் கவிஞர் பாண்டிச்செல்வி எழுதிய கவிதைகளின் தொகுப்பாக வந்திருக்கிறது “நெருப்புச் சொற்கள்”. இந்த நூலுக்கு ஓர் அறிமுகக் குறிப்பு எழுத வேண்டும்…
Read Moreகவிதை 1 விதை தூவும் பறவை எடுத்துக்கொள்வதில்லை செல்ஃபி மழைபொழிந்திடும் மேகங்கள் தண்ணீர் கட்டணம் வசூலிக்கவில்லை. மரங்களை வளர்த்தெடுக்கும் பூமி வரி கேட்பதில்லை. பூக்களின் சேர்க்கைக்கு பதிவுக்…
Read Moreபல்லவி ஊருக்குள்ள எளவட்டம் நூருபேரு இருந்தாலும் _ என் உசுருக்கு புடிச்சவன் நீதானே ! மன்மதனா நீயுமில்ல மமதையும் உனக்குயில்ல _ இவ மனசுக்குப் புடிச்சவன் நீதானே…
Read More1. கோபக்காரி கடுங் கோபக்காரி நானெ வர்ணம் பூசி சித்தரிக்கிறார்கள் , பரப்புரை செய்கிறார்கள் . மூட்டிவிட்டு முட்டுச்சந்தில் முனங்குகிறார்கள் நெருப்பின்றி புகையுமா ஆராய்கிறார்கள் பற்றவைத்த அறிவாளிகள்.…
Read Moreகூந்தல் வாசலை நனைத்துப் போன சாரல் அவளின் சிரத்தை நனைத்தது. நீண்ட நாள் முடித்து வைத்த தலைமுடி முடிச்சை அவிழ்த்தாள்! ஈரத்தை ஈர்த்துக்கொள்ளமுடியாமல்!. விரித்த கோலத்தில் களமாட…
Read More1. பாஞ்சாலிக்கு ஒர் விண்ணப்பம் மனைவியை வைத்து சூதாடியவனுக்கு தர்மர் என்ற பட்டம் ! சுயவரத்தில் விரும்பி மணந்தவளுக்கு அவமானம் நேர்ந்தபோது, அமைதிகாத்தவனுக்கு வில்லாதி வில்லன் என்ற…
Read Moreஎதிர் பார்ப்பு கடவுளுக்கு, காணிக்கை. குருவிற்கு தட்சணை. காதலனுக்கு முத்தம். கணவனுக்கு வரதட்சணை. மனைவிக்கு சம்பாத்தியம். பிள்ளைகளுக்கு ஆஸ்தி. பெற்றோர்க்கு அடைக்கலம். உறவினர்க்கு உபசரிப்பு தோழனுக்கு தோள்…
Read Moreநடுச்சாமம் ஆகியும் இன்னும் வீடுவந்து சேரல புருஷன்காரன், நிறமாச கர்ப்பிணி சிவனம்மா ஒரு வித பயத்துடன் வீட்டிலிருந்து வெளியே வந்தவள் தெருவில் திரும்புகிற முனையில் சாத்திக் கிடந்த…
Read More