மார்ச் 8 மகளிர் தினம் (March 8 Women's Day)

“மார்ச் 8 மகளிர் தினம்” கொண்டாடத்தான் வேண்டுமா?

  எட்டுதானே முடிந்தது. முடித்துவிட்டீர்களே, வாசலில் விளையாடிய மகளை மரணவாசலுக்கு அனுப்பிவிட்டீர்களே அரும்பிய சிறகை முறித்து குரலெடுத்தவளின் குரவலைய நெரித்துவிட்டீர்களே அய்யோ ஐந்து படிக்கும் முன் இத்தனை பாடுகளா? எப்படித் துடித்தாளோ ‌ கொடூரக்கார்களே கருவில் தப்பியவள் உருவாகி வருமுன் உருக்குலைத்துவிட்டீர்களே…
கவிஞர் பாண்டிச்செல்வி நெருப்புச் சொற்கள் Pandi Selvi's Neruppu Sorkkal Book Review

கவிஞர் பாண்டிச்செல்வி எழுதிய “நெருப்புச் சொற்கள்” கவிதை நூல்

சுருக்கென பதியும் எளிய (நெருப்பு) சொற்கள் கவிஞர் பாண்டிச்செல்வி எழுதிய கவிதைகளின் தொகுப்பாக வந்திருக்கிறது "நெருப்புச் சொற்கள்". இந்த நூலுக்கு ஓர் அறிமுகக் குறிப்பு எழுத வேண்டும் என்று நினைத்தேன். எழுத... எழுத... நீள்கிறது. எல்லாக் கவிதைகளையும் திரும்ப எழுதி விட்டால்…