Posted inBook Review
நூல் அறிமுகம்: ’நுகத்தடி’ – துப்புரவுத் தொழிலாளிகளின் துயரத்தைச் சொல்லிடும் நாவல் – பெ.விஜயகுமார்
இந்தியாவின் பிரமிடு வடிவ சாதியக் கட்டுமானத்தின் அடி வரிசையில் இருக்கும் குறவர் சமூகத்தின் சொல்லொண்ணாச் சோகத்தைப் சித்தரிக்கிறது பாண்டியக் கண்ணனின் ‘நுகத்தடி’ நாவல். ஆர்.பி.கண்ணன் என்ற இயற்பெயர் கொண்ட பாண்டியக் கண்ணன் மதுரை மாவட்டம் கட்ராம்பட்டி கிராமத்தில் பிறந்து தற்போது விருதுநகரில்…
